MEDIA 1TAMIL web news
736 views 1 days ago AI indicator
#மருத்துவம்# நீரிழிவு நோயாளிகளுக்கு டெங்கு ஆபத்து அதிகம் - டைப்-2 நீரிழிவு நோயாளிகளுக்கு உயிருக்கு ஆபத்தான தீவிர டெங்கு பாதிப்பு ஏற்படும் அபாயம் அதிகம் என புதிய ஆய்வறிக்கை தெரிவித்துள்ளது. - ரத்தச் சர்க்கரை தொடர்ந்து அதிகமாக இருப்பது நோய் எதிர்ப்பு சக்தியைக் குறைத்து, ரத்த நாளங்களை பாதிக்கிறது. - டெங்கு ரத்தக்கசிவு காய்சல், உள் உறுப்பு ரத்தக்கசிவு மற்றும் டெங்கு ஷாக் சிண்ட்ரோம் போன்ற உயிருக்கு ஆபத்தான சிக்கல்கள் ஏற்படலாம். - டைப்-2 நீரிழிவு நோயாளிகளின் வழக்கமான சிகிச்சை நடைமுறையில் டெங்கு தடுப்பூசியை இணைக்க ஆய்வறிக்கை பரிந்துரைத்துள்ளது. - தொற்றுநோய் தடுப்பையும், நீடித்த நோய் மேலாண்மையும் ஒருங்கிணைப்பது மருத்துவப் பாதுகாப்பை மேம்படுத்தும் என ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர். ஆதாரம்: International Journal of Diabetes & Technology
10 likes
7 shares

More like this