ரவிசங்கர் ராஜா, ஆரணி
1K views • 1 months ago •
*இராம காவியத்துக்கு* *இராமாயணம் என்ற* *பெயர் வந்த காரணம்* *தெரியுமா*?
தக்ஷிணாயனம் உத்திராயணம்.என இரண்டு அயன காலங்களை பற்றி எல்லோரும் அறிவோம்.
தட்சிணாயனம்:'
தட்சண்' என்றால் வடமொழியில் தெற்கு என்று பொருள்.
'அயனம்' என்றால் வழி. அதாவது சூரிய பகவான் வடதிசையிலிருந்து தென்திசை நோக்கி பயணம் செல்லும் காலமே தட்சிணாயன காலமாகும்
உத்தராயனம்:
'உத்தர்' என்றால் வடமொழியில் வடக்கு என்று பொருள். 'அயனம்' என்றால் வழி என்று பொருளாகும்.
சூரிய பகவான் தென்திசையிலிருந்து வடதிசை நோக்கி பயணம் செய்யும் காலமே உத்தராயணம் எனப்படும்
அதாவது அயனம் என்றால் வழி..
சூரியன் தெற்கு
நோக்கி செல்லும்போது தக்ஷிணாயனம்,
வடக்கு நோக்கி செல்லும்போது உத்திராயணம் என்பதுபோல
இராம காவியத்துக்கு பெயர் வைக்க நினைத்தபோது ,சீதா காவியம்,அனுமார் காவியம் என்று சிந்தனை வந்தபோது , அதையெல்லாம் தாண்டி , ராமரின் பெயரே இருக்கட்டும் என்று ராமாயணம் என பெயர் வைத்தார்கள்.
இராமாயணம் என்னும் பெயர் இராமன், அயனம் என்னும் சொற்களின் கூட்டாகும்
அதாவது நாமெல்லாம் பூமியில் ராமரின் வழியில் செல்லவேண்டும் என்பதற்காக (இராம அயனம்) இராமாயணம் என பெயரிட்டார்கள். 🚩🕉🪷🙏🏼 #🤩ஜெய் ஸ்ரீ ராம்🙏 #🙏சீதா ராமர் #ராமாயணம் #ஹரே கிருஷ்ணா ஹரே ராமா #🕉️விஷ்ணு புராணம்🦅கருடபுராணம்🏹 பகவத்கீதை.. மகாபாரத போர்..!!🐄
16 likes
10 shares