ரவிசங்கர் ராஜா, ஆரணி
1K views • 1 months ago •
காலை சிவ சிந்தனை
===========================
140. ஓம் ராமேஸ்வராய நம.
(வேதஸார சிவ ஸஹஸ்ர நாமம்)
ராமனின் தலைவன் -சிவபெருமான்
உமா ஸம்ஹிதையில், ராமபிரான் கோதாவரி தீரத்தில் அனேக லிங்கப்ரதிஷ்டைகளை செய்து வழிபட்டுள்ளார் என கூறப்பட்டுள்ளது.
ப்ரஸித்தம்.
ராமகிரி
=======
பத்ம புராணத்திலும் கோதாவரி கரையிலுள்ள ராமகிரியில் ஓர் சிவாலயம் ராமபிரானால் நிர்மாணிக்கப்பட்டு பூசிக்கப் பெற்றது. ஸேதுபந்த க்ஷேத்ரமான ஸ்ரீராமேஸ்வரத்திலும் ராமநாதனாக ராமபிரானால் ஸ்தாபிக்கப் பெற்று ஜோதிர் லிங்கமாய் ஒளிரும் நிலை ப்ரஸித்தமன்றோ? 'தவஸ்ரியே மருதோ மர்ஜயந்த ருத்ரயதே ஜனி: சாருசித்ரம்' என்று ஸ்ருதி.வாக்கியம்.
ராமஸ்ய ஈய்வர: ராமேன கோதாவர்யாதௌ பஹூனி லிங்கானி ப்ரதிஷ்டாபிதானி இதி உமாஸம்ஹிதாயாம் ப்ரஸித்தம் |
கிஞ்ச பாத்மேபுராணேஃபி - அத ராமகிரௌ ராம: புண்யே கோதாவரீ தடே!
ஸ்ரிவலிங்கம் ப்ரதிஷ்டாப்ய இதி ப்ரஸித்தம் | ஸ்ஸிவலிங்க ப்ரதிஷ்டாதா இதி ஸ்ரீராமவிஷய ஸ்துதிரபி ப்ரஸித்தா | ஸேதுபந்தே ராமேஸ்வர ராமநாத இதி ஸ்ஸிவஸ்ய ராமேஸ்வரத்வமிதி ப்ரஸித்தமேவ | தவர்ரியே மருதோ மர்ஜயந்த
ருத்ரயதே ஜனி: சாருசித்ரம் இதி ஸ்ருதி: II
===========================
ராமாயணம்
==========
ராமேஸ்வரம்
===========
அத்ர பூர்வம் மஹாதேவ: ப்ரஸாதமகரோத் ப்ரபுரிதி ராவணவதானந்தரம் புஷ்பகமாருஹ்ய ஸீதயா லக்ஷ்மணேன் வானரேந்த்ரஸ்ச ஸஹ அயோத்யாம் ப்ரதி நிவர்த்தமானஸ்ய ராமஸ்ய ஸ்வஸ்தாபித ஸிவலிங்கம் ப்ரதர்ஸ்ய கதனம்ஸ்ரீமத்ராமாயணே
இதன் பொருள் :-
இவ்விடத்திலே மஹாதேவர் தனக்கு அருளியதால் ப்ரபு இவர் என ராவணவதம் ஆன பின்னர் புஷ்பக விமானமதில் அமர்ந்து ஸீதை லஷ்மணருடன் வானரர்க்கதிபதி சுக்ரீவருடன் கூடியவராக அயோத்தி திரும்புகையில் ஸ்தாபிக்கப் பெற்றவர் ஸ்ரீ ராமேஸ்வரன் என
ஸ்ரீ மத் ராமாயணம் கூற்று.
சிவ ஸஹஸ்ரநாம பாஷ்யத்திலிருந்து.... 🚩🕉🪷🙏🏼 #🙏🏼ஓம் நமசிவாய #🙏ஆன்மீகம் #சிவன் பக்தி #தெய்வீக சிந்தனைகள் #ஓம் நமசிவாய
12 likes
10 shares