#sinthanay thulirgal *சிந்தனை துளிகள்* 🤔
*மரணம் எங்கும் இருப்பது!*
ஆனால்,
அது தனக்கில்லை என்று தான் ஒவ்வொருவரும் நினைக்கிறார்கள்...
மனித மனதின் மாபெரும் ஆழமான மோசடி இதுதான்...
*மரணம் பற்றிய உண்மையை எப்போதும் நினைத்துக் கொண்டிருக்காதவரை, அந்த மோசடியில் தான் அகப்பட்டுக் கொள்வோம்..!!*
*--ஓஷோ*
🍁🪻🍁🪻🍁🪻🍁🪻


