Veena priya
1K views • 3 months ago
#இதயம் பேசுகிறது தத்துவம்
உனக்காக ஒருவன் வாழ்ந்தான்
என்பதை விட,
உன்னால் ஒருவன் வாழ்ந்தான்
என்பதே சிறந்தது.
#குறள்:118
சமன்செய்து சீர்தூக்குங் கோல்போல் அமைந்தொருபால்
கோடாமை சான்றோர்க் கணி.
ஒரு பக்கம் சாய்ந்து விடாமல் நாணயமான தாரசு முள் போல இருந்து நியாயம் கூறுவதுதான் உண்மையான நடுவுநிலைமை என்பதற்கு அழகாகும்
உங்கள் வாழ்க்கைக்கான,
நேரம் என்பது,
உங்கள் உயிரோட்டத்தின்,
ஒரு பகுதியாகும்,
அதை மதிக்க,
தெரிந்தவர்களுக்கு,
மட்டுமே கொடுத்து,
மகிழ்வது தான்,
வாழ்வின் உச்சகட்ட இன்பம்.
நம் கையில்
எதுவும் இல்லை
என்பதை உணர்ந்து
எது வந்தாலும்
எதிர்கொள்ளும்
பக்குவம் வரும் போது
வாழ்க்கை இனிதாகிறது...
கடவுள் எல்லாருக்கும் எல்லாமும் கொடுப்பதில்லை,
இருப்பதை வைத்து கொண்டு சந்தோஷபட மறந்த நாம தான் இழந்தவுடன் வருத்தப்படுகிறோம்.!
💐
மழைச்
சாரலில்
நினைத்தாலும்
நிழல்
நனைவதில்லை
ஆனால்
உன்
நினைவுகளில்
கரையுதடி
இந்த
இதயமும்
இருளில்
தொலைந்து
போகுமடி
என்
நிழலும் ❣️
😍😍🙏🙏
😍
20 likes
15 shares