ShareChat
click to see wallet page
search
நாளை பத்தாம் வகுப்பு தேர்வு முடிவுகளை எதிர் நோக்கியிருக்கும் மாணவர்களே.. தேர்வு முடிவு எதுவாக இருந்தாலும்‌, மனம் தளரவோ..தற்கொலை எண்ணத்திற்கோ செல்லாதீர்கள்.. மீறி தற்கொலை எண்ணம் எதுவும் எழுந்தால், படத்தின் வலதுபுறம் இருக்கும் முதியவரை மனதில் கொள்ளுங்கள்.. ஆள் பேர் தெரியாத ஒருவரிடம், 40 ஆண்டுகளுக்கு மேலாக வேலை பார்த்த சொந்த தொகுதியில் தோற்று பின்னங்கால் பிடரியிலடிக்க ஓடிய இவரே உயிரோடு இருக்கும் போது, நமக்கென்ன என்று யோசியுங்கள்..இந்த முதியவரோடு ஒப்பிடும் போது நீங்கள் எவ்வளவு மதிப்பு மிக்கவர்கள் என்ற எண்ணம் உங்களுக்கே எழும்.. #📺உள்ளூர் தகவல்கள்📰 #10th result #10th #இரவு #இரவு
📺உள்ளூர் தகவல்கள்📰 - ShareChat