#கவிதைஉலகம் எல்லாம் உன்னுடையது என்பதை உணர்ந்த நாளில்... இழப்பின் வலியும் குறைந்தது, கிடைத்ததின் பெருமையும் மறைந்தது. என் வாழ்க்கை முழுவதும் உன் திருவுளத்திற்கே சமர்ப்பணம். 🙏🕉️ ஓம் நமசிவாய 🌺
28 likes
1 comment 11 shares

More like this