Makkal Mugam
413 views • 1 days ago
#செய்திகள் #தற்போது செய்தி
🌹✍️ மக்கள் முகம் நாளிதழ் ✍️🌹
திண்டுக்கல் மாவட்டம், மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டணியில் நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில், மாவட்ட ஆட்சித் தலைவர் துர்கா மூர்த்தி, தொழிலாளர் நலத்துறையின் சார்பில் பல்வேறு வகையான உதவித்தொகை பெறுவதற்கான ஆணைகளை வழங்கினார். உடன் மாவட்ட வருவாய் அலுவலர் ஜெயபாரதி, மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் சாந்தி, தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கத் திட்ட இயக்குனர் கங்காதாரணி, தொழிலாளர் உதவி ஆணையர் செண்பகராமன், உட்பட துறை சார்ந்த அலுவலர்கள் பலர் உள்ளனர்.
14 likes
10 shares