𝓚 𝓟 𝓚 𝓜𝓪𝓱𝓲𝓭𝓱𝓪𝓻𝓪
731 views • 21 days ago
#🕉️ ஓம் நமசிவாய 🙏 #🙏ஹர ஹர மஹாதேவ்⭐ #🕉️ஆன்மீக சிந்தனைகள்🙏 #🙏ஆன்மீகம் #🙏காலை நல்வாழ்த்துக்கள்🌞
🕉️🛕🚩 Om Namah Sivaya 🙏🔱⚜️
மன்மதனை எரித்துச் சாம்பலாக்கி, அவனுடைய தேவியாகிய இரதிக்கு மட்டும் தெரியுமாறு, அருள் செய்த நீலகண்டனாராகிய ஈசன், தாரா, அன்னும் முதலான பறவைகள் ஏத்திப் பணியப், புன்னை, தாழைப் பொழில்கள் சேர் சண்பை நகருடையவர்.
-- திருஞானசம்பந்தர் அருளிய
தேவாரம் - முதல் திருமுறை.
தலம் : திருச்சண்பை நகர்.
பண் - தக்கேசி.
11 likes
12 shares