Jayakannan
612 views 7 hours ago
வாழ்க்கை எதை நோக்கி செல்கிறது.?. பொதுவாக 12 லக்னங்களில் பிறந்தவர்களுக்கும் அவரவர்களுக்கு வரக்கூடிய தசா புத்தி அமைப்பு அவரை ஒரு பாதைக்கு இழுத்துச் சென்றாலும். ஜாதகருக்கு என்று ஒரு பாதை இருக்கும். அது எதனால்.? உங்கள் ஆன்மா எதற்காகப் பிறந்தது, எதை நோக்கி ஓட வேண்டும் என்ற ரகசியத்தை உங்களுடைய ராசி கட்டத்தில் ஒவ்வொரு பாவகத்திலும் இருக்ககூடிய கிரகங்களில். எந்த பாவகத்தில் அதிக பாகையில் ஒரு கிரகம் அமர்ந்திருக்கிறாரோ. அந்த கிரகம் உங்களுடைய லக்னத்திற்கு எந்த பாவகாதிபதியாக வருகிறாரோ. எந்த காரகத்திற்கு உரிய கிரகமோ.? அதை நோக்கியே.. உங்களது வாழ்க்கை உங்களை .... இழுத்துச் செல்லும். எனவே, தசா புத்திகள் உங்களை ஒரு விதமான பாதையில் இழுத்தாலும், இந்த ... அதிக பாகை பெற்ற கிரகம் தன் காரகத்துவத்தை நோக்கி உங்களை இறுதியில் இழுத்துச் செல்லும். உதாரணமாக.... லக்னாதிபதிக்குறிய கிரகம் அதிக பாகையில் இருந்தால். மேலும் அந்த கிரகம் சனிபகவானாக இருந்தால்.? ஜாதகர் தன்னுடைய சுயத்தை வெளியுலகத்திற்கு பிரகடனப்படுத்துவதற்கு பிறந்தவர். மேலும் அது சனி பகவானாக வருவதால்... தன்னை தன்னுடைய சுயத்தை பிரகடனப்படுத்துவதற்கு தடை தாமதத்தை அனுபவித்துக் கொண்டு... நீடித்த நிலையான பெயர் புகழுக்கு... அனுபவத்தின் மூலமாக தன்னை தயார் படுத்திக் கொண்டிருப்பவர். உங்கள் ஜாதக நிலைப்பாட்டை அறிய ஜோதிடர் Jaya Kannan Contact WhatsApp only 78100 22628 #✡️ஜோதிட பரிகாரங்கள் #✡️தோஷ பரிகாரங்கள் #🚹உளவியல் சிந்தனை #👉🏼இன்றைய ராசிபலன்✡️ #🔍ஜோதிட உலகம் 🌍
10 likes
11 shares

More like this