ShareChat
click to see wallet page
search
பிரகாஷ்ராஜ் தீவிரவாதிகளுக்கு ஆதரவாக ஆதார்கார்டுகளை பயன்படுத்தி எத்தனை விதமான PAN எண்கள் வைத்துள்ளாரோ? பாகிஸ்தான் நாட்டின் தீவிரவாதிகளைவிட உள்நாட்டில் வசிக்கும் தீவிரவாதிகள் ஆபத்தானவர்கள். மத்திய அரசின் உளவுத்துறையும் கோட்டை விட்டு விட்டதே? #இன்றைய தேசிய செய்திகள்💐 #தெரிந்து கொள்வோம்💐 #விழிப்புணர்வு பதிவு💐 #"ஒன்றிய திமுக"வின் பித்தலாட்ட அரசியல்💐 #அரசியல் விழிப்புணர்வு💐
இன்றைய தேசிய செய்திகள்💐 - ← Select text 8871 % 08:38 ப Select all Copy ச் ய , த் ல் க தி ம் , த 51 . று , த ன் பு து றி டு து 51 . ய ய க இது உங்கள் இடம் தேச துரோகம் தானே இது ? எம்.முகுந்தன் , புதுச்சேரியில் இருந்து அனுப்பிய , ' இ மெயில் ' கடிதம் : சாமானி யர்களான நாம் வீடு மாறினாலே , அந்த மாற்றத்தை வாக்காளர் பட்டியலில் ா பதிவேற்ற , நாக்கு தள்ளுகிறது . ஆனால் , நடிகர் பிரகாஷ் ராஜ் , கர்நா டகா , தமிழகம் , ஆந்திரா , தெலுங்கானா என்று நான்கு மாநிலங்களில் தன்னை வாக் காளராக பதிவு செய்து , அந்தந்த மாநிலங் களின் வாக்காளர் அட்டையை வைத்துள்ளார் . அடையாள இப்படி போலி வாக்காளர் அடையாள அட்டை வைத்திருக்கும் இந்த உத்தமர் தான் , காங்கிரஸ் , தி.மு.க. , கட்சிகளுடன் இணைந்து , வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தத்தை எதிர்த்து பலவாறாக கூக்குரலிட்டவர் ! பிரகாஷ் ராஜ் வைத்துள்ள போலி வாக் காளர் அடையாள அட்டை குறித்து , வழக்கறிஞர் திலீப்குமார் , 2019 லேயே பெங்களூரின் ஹலசூரு கேட் போலீஸ் ஸ்டேஷனில் புகார் அளித்திருக்கிறார் ; அங்கு நடவடிக்கை எடுக்கவில்லை என்றதும் , தேர்தல் கமிஷனிடமும் புகார் ப் அளித்துள்ளார் . ம் பு ர ள் அங்கும் எந்த நடவடிக்கையும் எடுக் காததால் , பெங்களூரின் , 48 வது கூடு தல் மாஜிஸ்ட்ரேட் நீதிமன்றத்தில் புகார் L த் பொதுப் L வாழ்வில் ல் வேண்டும் ! து ல் , ழ சேமிப்பு ப் பிரிவினரின் ஒளியேற்ற கிடங்குகள் ம் ; அமையுமா ? த.ராம்மோகன் , சென்னை ட் யில் இருந்து அனுப்பிய , ‘ இ மெயில் ' கடிதம் : தஞ்சை ட் அளித்துள்ளார் . புகாரை ஏற்ற நீதிமன்றம் , விசார ணைக்கு ஆஜராகும்படி இரண்டு முறை சம்மன் அனுப்பியும் , பிரகாஷ்ராஜ் கண் டுகொள்ளாததால் , இப்போது ஜாமினில் வெளிவர முடியாத பிடிவாரன்டை பிறப் பித்துள்ளது . நம் அரசியலமைப்பு சட்டப்படி , ஒன் றுக்கும் மேற்பட்ட தொகுதிகளில் வாக்கா ளராக பதிவு செய்வது , சட்ட விரோதம் ! ஆனால் , நான்கு மாநிலங்களில் , வாக்காளராக பதிவு செய்த விஷயம் , 2019 லிலேயே தெரிந்தும் , அதுகுறித்த நட வடிக்கை எடுக்காத தேர்தல் கமிஷனை என்னவென்று சொல்வது ? இன்னும் எத்தனை மாநிலங்களில் பிர காஷ்ராஜ் போலி வாக்காளர் அடையாள அட்டை வைத்துள்ளாரோ ? ஊடுருவல்காரர்களுக்கும் , இவருக்கும் என்ன வித்தியாசம் ? தேச துரோகம் தானே இது ? இதுபோன்ற சமூக புல்லுருவிகளுக்கு ஜாமினில் வெளிவர முடியாத பிடிவாரன்ட் பிறப்பித்தால் மட்டும் போதாது ; ஆயு ளுக்கும் , எந்த தேர்தலிலும் ஓட்டளிக்க முடியாதபடி தடையுத்தரவு பிறப்பிக்க வேண்டும் ! வீணாகியுள்ளன . போதிய சேமிப்பு கிடங்குகள் இல்லாத தால் , கொள்முதல் நிலை யங்களில் நெல் மூட் சிமென்ட் டைகளை தரையில் அடுக்கி , தார்ப் மூடி , கிடங்கு பாயால் உரிமையாளர்கள் காக்கின்றனர் . பாது லாரி பற்றாக்குறை மற் றும் நிர்வாகத் தாமதத்தால் திறந்தவெளியில் தேங்கும் நெல் மூட்டைகள் , எலி சேமிப்புக் கிடங்குகளை அமைக்க வேண்டும் . அரசு இவ்விஷயத்தை கவனத்தில் கொள்ளுமா ? கையேந்த வேண்டாடே ரா.தங்கசாமி , அகஸ்தியா பட்டி , நெல்லை மாவட்டத்தில் இருந்து எழுதுகிறார் : மேக தாது அணை விவகாரம் - ShareChat