Arunachalam
806 views 28 days ago
கடவுள் இல்லைனு நம்ம சொன்னா சண்டைக்கு வர்றாங்க . கடவுளை வணங்குறவங்களே கடவுள் இல்லைனு நல்லா தெரிஞ்சிக்கிட்டு எல்லா அயோக்கியத்தனமும் பண்றாங்க... . இந்த அயோத்தி ராமன் கோயில் கட்ட எத்தனை உயிர் போயிருக்கும்.. எத்தனை பேர் வாழ்வாதாரம் பாதிச்சிருக்கும்... இந்தக் கோயில் கட்ணா பொருளாதாரம் உயரும் நாடு பாதுகாப்பா இருக்கும் இன்னும் என்னென்னமோ அடிச்சி விட்டாங்க...சொன்னதுல எதாவது ஒன்னாவது நடந்துச்சா? எதுவும் நடக்கல. . கோயில் நிர்வாகிகளே காணிக்கையா வந்த வெள்ளி தங்கம் விலையுயர்ந்த பொருட்கள்னு சுமார்னு 200கோடிக்கு மேல ஆட்டைய போட்ருக்காங்க.. . அவினாஷ் சுக்லா அனுகல்ப் மிஷ்ரா லவ்குஷ் மிஷ்ரா மணிஷ் குமார் யாதவ் கருணேஷ் பாண்டே ராம்சங்கர் மிஷ்ரா சுபாஷ் சந்திர ஸ்ரீ வஸ்தவா ராம்சங்கர் யாதவ்... . நல்லா பாருங்க எல்லாருமே நாங்க தான் கடவுளின் காவலர்கள்னு சொல்ற இந்து மத ஆட்கள் . இந்த எட்டு பேரையும் அரெஸ்ட் பண்ணி பத்து லட்சம் மட்டுமே கைப்பற்றி இருக்காங்க...200கோடின்றதே தோராயமாகத் தான்... ஏன்னா வந்த பொருளுக்கு வரவு செலவே எழுதலனு இப்போ சொல்றாங்க... . எந்த மதமா இருந்தாலும்... அந்த மதத்துக்கான புனித தளம்... புண்ணிய தளம்னு எது இருந்தாலும் அது வர்த்தகம் நடைபெறும் இடம் தான்... அதைச்சுற்றி வியாபாரம் தான் இருக்கும்... வியாபாரம் லாபம் இல்லாம இருக்காது... அப்போ அங்கே பக்தியை விட பணம் தான் முக்கியம் ஆவுது. . பணம் முக்கியம்னு தெரியறதால தான்... கடவுள் பணம்னு தெரிஞ்சாலும் கை வைக்கிறானுவ. . பல நூறாண்டு புராதண கோயில்கள் இங்க உண்டு... அதுல கடவுளும் உண்டு... இங்க நடக்கும் கெட்டதை நிறுத்தி மக்களைக் காப்பாற்றியிருக்கா... கொரோனா வந்தப்ப கோயில பூராம் இழுத்து பூட்டிட்டாங்க. . இந்தியாவையே காப்பாற்ற ராமன் கோயில் அவசியம்னு சொன்னாங்க... இப்போ கோயில் பொருளையே ராமனால காப்பாத்த முடியல... நாட்டுக்கே நான் தான் சவுக்கிதாருன்னு சொன்ன ஆளால நீட் பேப்பர கூட காப்பாற்ற முடியல . கடவுளாலும் கடவுளின் பெயராலும் கடவுளின் பக்தர் என்பவராலும்.. அவர்களுக்கு மட்டுமே நன்மையே தவிர பொது மக்களுக்கு இவர்களால் எந்த நன்மையும் நடக்காது.. கிடைக்காது. . முழிச்சிக்கோ புரிஞ்சிக்கோ பிழைச்சிக்கோ❤️🙏 #👨மோடி அரசாங்கம்
18 likes
19 shares

More like this