சேகர்
4K views 2 days ago
#காதல் கவிதைகள் 🎈🌷🥀 #💝💌 கவிதைகள் 🎈🌷🥀 #தினமொரு_கவிதை 🌹 உண்மையை மறைத்துப் பேசினால் பொய்யன் என்பார்கள் பொய்க்கு கற்பனை என்று பெயர் சூட்டி பொய்யுரைத்தால் அடடா இது வல்லவா கவிதை என்பார்கள் இதை தான் புரைதீர்ந்த நன்மை என்று வள்ளுவன் உரைத்தானோ
58 likes
38 shares

More like this