சேகர்
4K views • 2 days ago
#காதல் கவிதைகள் 🎈🌷🥀 #💝💌 கவிதைகள் 🎈🌷🥀
#தினமொரு_கவிதை 🌹
உண்மையை மறைத்துப்
பேசினால்
பொய்யன் என்பார்கள்
பொய்க்கு கற்பனை என்று
பெயர் சூட்டி
பொய்யுரைத்தால் அடடா
இது வல்லவா கவிதை
என்பார்கள்
இதை தான் புரைதீர்ந்த
நன்மை என்று
வள்ளுவன் உரைத்தானோ
58 likes
38 shares