saravanan.
6K views • 23 days ago
#oru manithan. மனிதன் வெற்றி கிடைத்த*_
_*பிறகும் தொடர்ந்து அதே*_
_*தீவிரத்தோடு உழைத்தால் அவன் தான் சிறந்த மனிதன்.*_
_உனக்கு மற்றவர்களை ஏமாற்றத் தெரியவில்லை என்பதைத் தான் உனக்கு பிழைக்கத் தெரியவில்லை என்று இந்த உலகம் சொல்கிறது._
_*வாழ்க்கையில் தடுமாற்றம் வரலாம். ஆனால் உன் மனம் தடுமாறினால் உன் வாழ்க்கையே பாழாகி விடும்.*_
_தேவைகள் இல்லா விட்டால்_
_மனிதர்கள் ஒருவருக்கு ஒருவர் பேசிக் கொள்ளவே மாட்டார்கள்._
_*நிம்மதியை ஆன்மீக வழியில் அடைவது எளிது. இருப்பதை வைத்து சிறப்பாய் வாழ்வது திறமை. இல்லாத போது அமைதியாய் வாழ்வது அருமை.*_
_எல்லா விதத்திலும் ஒத்துப் போவது நட்பல்ல. கருத்து மோதல் ஏற்படும் போதிலும் அதைத் தாங்கிக் கொள்வது தான் உண்மையான நட்பு._
42 likes
55 shares