ShareChat
click to see wallet page
search
#✡️ஜோதிட பரிகாரங்கள் #🍀🍀 தெய்வ தரிசனம் 🍀🍀பக்தி பாடல்& படங்கள்🔷🔶கடவுள்🔶🔷ஆன்மீக தகவல்கள் 🍃🍃 #திருத்தல பரிகாரம், ஆலய வழிபாடு மற்றும்ஆன்மீக சிந்தனைகள்...🕉️🙏🔥 #🔍ஜோதிட உலகம் 🌍 #✡️தோஷ பரிகாரங்கள் இரவு நேரத்தில் சாதத்தில் ஏன் தண்ணீர் ஊற்றி வைக்க வேண்டும் என்று முன்னோர்கள் கூறினார்கள் தெரியுமா? ⚜️ பாரம்பரிய நம்பிக்கையின்படி, இரவு நேரத்தில் அன்னலட்சுமி மற்றும் நம் பித்ருக்கள் சாப்பாட்டு பாத்திரத்தை பார்ப்பார்கள் என்று கூறப்படுகிறது. ⚜️ அதனால் சாதம் சமைத்த பாத்திரத்தை காலியாக வைக்காமல், அதில் தண்ணீர் ஊற்றி வைப்பது வழக்கமாக இருந்தது. ⚜️ அதேபோல் அடுப்பின் மேல் எதுவும் இல்லாமல் விடாமல், தண்ணீர் அல்லது உணவுப் பாத்திரம் ஒன்றை வைத்து விடுவார்கள். ⚜️ இதற்கு ஆன்மீக காரணம் மட்டுமல்ல, நடைமுறை காரணமும் உள்ளது. அந்த காலங்களில் திடீரென விருந்தாளிகள் வந்தால், ஊறவைத்த சாதத்தையும் மீதமுள்ள குழம்பையும் கொடுத்து அவர்களின் பசியை போக்க முடியும். 🙏 முன்னோர்களின் பழக்கங்களில் ஆன்மீகமும், வாழ்க்கை ஞானமும் கலந்திருக்கிறது.
✡️ஜோதிட பரிகாரங்கள் - இரவு நேரத்தில், சாதத்தில் தண்ணீர் ஊற்றி ஏன் வைக்க வேண்டும் கூறுகிறார்கள்? இரவில் அன்னலட்சுமி பித்ருக்கள் மற்றும் ەاف சாப்பாட்டு பாத்திரத்தை திறந்து பார்ப்பதாக  கூறுவார்கள் ` அந்த நேரத்தில் சாப்பாடு இல்லை என்றால் அவர்கள் வருத்தத்திற்கு ஆளாவோம் ஆகவே  சாப்பிட்ட தான் எச்சில் மற்றும் இதர பாத்திரங்கள்  வைக்கலாம் ஆனால் கழுவி  சாதம் சமைத்த பாத்திரத்தில் தண்ணீர் ஊற்றி வைக்க வேண்டும் என்று  கூறுவார்கள்  அதே போல சமைத்த பிறகு அடுப்பு மேல ஏதுவும் இல்லாமல் '೦೦೦  இருக்கக் கூடாது  ஏதாவது ஒரு பாத்திரத்தில் தண்ணீர் ஊற்றி வைப்பார்கள் மீதமான குழம்பு வகைகளை போட்டு வைக்ரார்கள்  ஆன்மீக ரீதியாக கூறுவார்கள்,  இது  அந்த காலத்தில் இரவு நேரத்தில்  திடீரீ விருந்தாளிகள் வருவார்கள் ` இந்த சாதத்தை பிழிந்து போட்டு  குழம்பு ஊற்றி சாப்பிட கொடுப்பார்கள்  அவர்களும் பசி யாறுவார்கள். அன்னலட்சுமியும் பித்ருக்ளும் தீருப்தியடைய வீட்டில் வளமும் நலமும் பெருகும்! இரவு நேரத்தில், சாதத்தில் தண்ணீர் ஊற்றி ஏன் வைக்க வேண்டும் கூறுகிறார்கள்? இரவில் அன்னலட்சுமி பித்ருக்கள் மற்றும் ەاف சாப்பாட்டு பாத்திரத்தை திறந்து பார்ப்பதாக  கூறுவார்கள் ` அந்த நேரத்தில் சாப்பாடு இல்லை என்றால் அவர்கள் வருத்தத்திற்கு ஆளாவோம் ஆகவே  சாப்பிட்ட தான் எச்சில் மற்றும் இதர பாத்திரங்கள்  வைக்கலாம் ஆனால் கழுவி  சாதம் சமைத்த பாத்திரத்தில் தண்ணீர் ஊற்றி வைக்க வேண்டும் என்று  கூறுவார்கள்  அதே போல சமைத்த பிறகு அடுப்பு மேல ஏதுவும் இல்லாமல் '೦೦೦  இருக்கக் கூடாது  ஏதாவது ஒரு பாத்திரத்தில் தண்ணீர் ஊற்றி வைப்பார்கள் மீதமான குழம்பு வகைகளை போட்டு வைக்ரார்கள்  ஆன்மீக ரீதியாக கூறுவார்கள்,  இது  அந்த காலத்தில் இரவு நேரத்தில்  திடீரீ விருந்தாளிகள் வருவார்கள் ` இந்த சாதத்தை பிழிந்து போட்டு  குழம்பு ஊற்றி சாப்பிட கொடுப்பார்கள்  அவர்களும் பசி யாறுவார்கள். அன்னலட்சுமியும் பித்ருக்ளும் தீருப்தியடைய வீட்டில் வளமும் நலமும் பெருகும்! - ShareChat