தன்
தந்தையை ஏழையென்று
ஏளனமாக
பார்க்கும் பாழ்பட்டு போன
இந்த
பரிதாப மனித சமூகத்தின்
அவலத்தை
தன் பார்வையால் சுட்டெரிக்கும்
இந்த
மழலையின் மனவலிமைக்கு/
அது
கானும் ஒளி காட்சிகளே
நாளைய
அதன்
வாழ்விற்கு நம்பிக்கை ஊட்டும்
மொழி
சாட்சிகளாகும்
எங்களை
ஏளனமாக
பார்க்கும் இன்றைய நிகழ் காலத்தில்
சபதம்
கொள்கிறேன் நாளைய
எதிர்
காலம் என்னை போற்றும்
பொற்காலமாக
மாற்றும் வல்லமை யை
நிச்சயம்
பெறுவேன் என்று..
☀️☀️☀️☀️☀️☀️☀️ #உண்மையை அறிவோம் #🤞வாழ்த்துக்களுடன் நம்பிக்கை செய்தி🙏


