நஜிராஅமான்
659 views • 25 days ago
பொதுவாக சனீஸ்வரன் காக வாகனத்தில் இருப்பதை தான் பார்த்திருப்போம் ஆனால் இத்தலத்தில் சனிஸ்வரன் கழுகு வாகனத்தில் அமர்ந்து அருள் பாலிக்கிறார் தசரத சக்கரவர்த்தி காகத்தை வாகனமாக வழங்குவதற்கு முன்னரே அதாவது ராமாயண காலத்திற்கே முற்பட்ட பழமையான வடிவம் இது என்பது குறிப்பிடத்தக்கது சனிக்கிழமைகளில் இவரை வாங்குவது விசேஷ நன்மைகள் தேடி வரும் கோயில் முழுவதும் தேர் போன்ற அமைப்பில் செதுக்கப்பட்டுள்ளது இந்தத் தேரின் சக்கரத்தை விநாயகர் மிதித்ததால் இடது பக்க சக்கரம் பூமியின் சற்று பதிந்து இருப்பது போல சிற்ப வேலைப்பாடுகள் நம்மை வியக்க வைக்கின்றன ஆண்டுதோறும் பங்குனி மாதம் 3 4 5 தேதிகளின் சூரியன் ஒளி நேரடியாக சிவலிங்கத்தின் மீது விழுந்து சூரிய பூஜை செய்தது இதேபோல் ஐப்பசி அண்ணாபிஷேகம் அன்று சந்திரன் ஒலி இறைவன் மீது விழுவது இக்கோயிலின் ஆன்மீக ஆற்றலுக்குஓர் சான்றாகும் இங்குள்ள சிவலிங்கம்நவபாஷணத்தால் ஆனது இங்குள்ள தட்சிணாமூர்த்தி கையில் புல்லாங்குழல் மற்றும் வீணையுடன் இசைக்கோளத்தில் காட்சியாளிக்கிறார்
கடுமையான செவ்வாய் தோஷம் மிகவும் ஆயுர்வேதிக்காகவும் வழிபட வேண்டிய தலங்களில் ஒன்றாகும் இக்கோயில் மேலகடம்பூர் காட்டுமன்னர்கோயில் அருகில் கடலூர் மாவட்டத்தில் உள்ளது #ஆன்மீக தகவல்கள்
13 shares