Babu Babuji
1K views 2 months ago
*தீய சக்திகள் ஒழிக்க விரும்பும், முன்னோர்களின், பாரதிய இந்து சனாதன தர்மத்தின், சில கூறுகள் என்ன?* 🕉️🕉️🕉️🕉️🕉️🕉️🕉️🕉️🕉️🕉️🕉️ ஒரு மனித வாழ்வு; கருவுற்றது முதல், கடைசி காலத்தில் இறப்பு வரை, ஏன் இறந்த பின்பும் கூட பலவித தர்ம நெறிகளை வகுத்து, அதன்படி நடக்க வைப்பதே, பண்டைய பாரதிய, இந்து சனாதன தர்மத்தின் கோட்பாடு ஆகும்!!🌹 கைகூப்பி வணங்குகிறோம்; அது சனாதனம்! காலில் விழுந்து வணங்குகிறோம்; அது சனாதனம்! விளக்கேற்றுகிறோம்; அது சனாதனம்! நெற்றியில் திலகமிடுகிறோம்; அது சனாதனம்! குழந்தைக்கு முடியிறக்குகிறோம், காது குத்துகிறோம்; அது சனாதனம்! பெற்றோர் இறந்தால் மொட்டை போட்டு கொள்கிறோம்; அது சனாதனம்! நல்ல நாள் நல்ல நேரம் பார்த்து நல்ல காரியங்கள் செய்கிறோம்; அது சனாதனம்! பெண்பிள்ளை பூப்பெய்தினால், சடங்கு வைக்கிறோம்; அது சனாதனம்! திருமணத்தில் தாலி அணிகிறோம்; அது சனாதனம்!. காலில் மெட்டி அணிகிறோம்; அது சனாதனம்! கைகளில் கயிறு கட்டுகிறோம்; அது சனாதனம் ! இடுப்பில் கயிறு கட்டுகிறோம்; அது சனாதனம்! இறந்தபின் எரியூட்டுகிறோம்; அது சனாதனம்! புத்தகத்தின் மீது தெரியாமல் கால் பட்டுவிட்டால், தொட்டு கும்பிடுகிறோம்; அது சனாதனம்! அடுத்தவர் மேல் தெரியாமல் கால் பட்டுவிட்டால், தொட்டு கும்பிடுகிறோம்; அது சனாதனம்! கோயிலுக்குள் போகும்போது, காலில் செருப்பணியாமல் செல்கிறோம்; அது சனாதனம்! விரதமிருந்து இறைவனை வணங்குகிறோம்; அது சனாதனம்! இறைவனின் நிமித்தம், உடலை வருத்துகிறோம்; அது சனாதனம்! விளையாட களத்தில் இறங்கும் போது, பூமாதேவியை தொட்டு வணங்குகிறோம்; அது சனாதனம்! விளையாட்டில் வெற்றிபெற்றால், சூரியனைப் பார்த்து நன்றி சொல்கிறோம்; அது சனாதனம்! இயற்கையை வணங்குகிறோம்; அது சனாதனம்! பஞ்ச பூதங்களை வணங்குகிறோம்; அது சனாதனம்!. நாற்று நடும் முன், சாமி கும்பிடுகிறோம்; கதிர் அறுத்தவுடன் சாமிக்கு படைக்கிறோம்; அது சனாதனம்! பசுவைக் கடவுளாக வணங்குகிறோம்; அது சனாதனம் ! ஆர்த்தி எடுக்கிறோம்; அது சனாதனம்! திருஷ்டி கழிக்கிறோம்; அது சனாதனம் ! வாசலில் கோலமிடுகிறோம்; அது சனாதனம்! மாலை அணிகிறோம்; அது சனாதனம்! பாவ புண்ணியங்கள் மற்றும் கர்மாவை ஏற்பது; சனாதனம்! மறுபிறவியின் மேல் நம்பிக்கை வைப்பது, சனாதனம். பித்ருக்களை வணங்குகிறோம்; அது சனாதனம்! பித்ருக்களுக்கு பிண்டம் வைக்கிறோம், தர்ப்பணம் செய்கிறோம்; அது சனாதனம்! கோயிலுக்கு சென்று இறைவனை தரிசிப்பது, சனாதனம்! சத்சங்கம் செய்கிறோம்; அது சனாதனம்! இறைவன் மீண்டும் மீண்டும் அவதாரம் செய்கிறான்; என்பது சனாதனம்! ரிக் வேதம் தந்த ஆயுர்வேத மருத்துவம், அது சனாதனம்! சித்தர்கள் தந்த சித்த மருத்துவம், அது சனாதனம்! ஜோதிடம் அது சனாதனம்! மந்திரங்கள் ஜெபிக்கிறோம்; அது சனாதனம்! யோகாசனம் செய்கிறோம்; அது சனாதனம்! பிரணாயாமம் செய்கிறோம்; அது சனாதனம்! தியானம், தவம் செய்கிறோம்; அது சனாதனம்! இறைவனை அடைய பக்தி, கர்ம, ஞான மற்றும் அஷ்டாங்க யோகத்தைப் பின்பற்றுவது, சனாதனம். அனைத்து உயிர்களிலும், இறைவனைப் பார்ப்பது சனாதனம். வாழ்க்கை முறையை சொல்வது; சனாதனம் ! இறைவனை அடைய வழி நடத்துவது; சனாதனம்! இதுபோல இன்னும் பல்லாயிரம் கருத்துக்கள், சனாதனத்தில் அடங்கியுள்ளன! இவற்றில் எதை ஒழிப்பான் உதவாத, வேஷ்ட் நிதி? =பாரதியான்!! #🙏என் தேசப்பற்று #🤩ஜெய் ஸ்ரீ ராம்🙏 #🙏கோவில் #🙏நமது கலாச்சாரம் #🙏நமது கலாச்சாரம்
17 likes
21 shares

More like this