*தீய சக்திகள் ஒழிக்க விரும்பும், முன்னோர்களின், பாரதிய இந்து சனாதன தர்மத்தின், சில கூறுகள் என்ன?*
🕉️🕉️🕉️🕉️🕉️🕉️🕉️🕉️🕉️🕉️🕉️
ஒரு மனித வாழ்வு; கருவுற்றது முதல், கடைசி காலத்தில் இறப்பு வரை, ஏன் இறந்த பின்பும் கூட பலவித தர்ம நெறிகளை வகுத்து, அதன்படி நடக்க வைப்பதே, பண்டைய பாரதிய, இந்து சனாதன தர்மத்தின் கோட்பாடு ஆகும்!!🌹
கைகூப்பி வணங்குகிறோம்; அது சனாதனம்!
காலில் விழுந்து வணங்குகிறோம்; அது சனாதனம்!
விளக்கேற்றுகிறோம்; அது சனாதனம்!
நெற்றியில் திலகமிடுகிறோம்; அது சனாதனம்!
குழந்தைக்கு முடியிறக்குகிறோம், காது குத்துகிறோம்; அது சனாதனம்!
பெற்றோர் இறந்தால் மொட்டை போட்டு கொள்கிறோம்; அது சனாதனம்!
நல்ல நாள் நல்ல நேரம் பார்த்து நல்ல காரியங்கள் செய்கிறோம்; அது சனாதனம்!
பெண்பிள்ளை பூப்பெய்தினால், சடங்கு வைக்கிறோம்; அது சனாதனம்!
திருமணத்தில் தாலி அணிகிறோம்; அது சனாதனம்!.
காலில் மெட்டி அணிகிறோம்; அது சனாதனம்!
கைகளில் கயிறு கட்டுகிறோம்; அது சனாதனம் !
இடுப்பில் கயிறு கட்டுகிறோம்; அது சனாதனம்!
இறந்தபின் எரியூட்டுகிறோம்; அது சனாதனம்!
புத்தகத்தின் மீது தெரியாமல் கால் பட்டுவிட்டால், தொட்டு கும்பிடுகிறோம்; அது சனாதனம்!
அடுத்தவர் மேல் தெரியாமல் கால் பட்டுவிட்டால், தொட்டு கும்பிடுகிறோம்; அது சனாதனம்!
கோயிலுக்குள் போகும்போது, காலில் செருப்பணியாமல் செல்கிறோம்; அது சனாதனம்!
விரதமிருந்து இறைவனை வணங்குகிறோம்; அது சனாதனம்!
இறைவனின் நிமித்தம், உடலை வருத்துகிறோம்; அது சனாதனம்!
விளையாட களத்தில் இறங்கும் போது, பூமாதேவியை தொட்டு வணங்குகிறோம்; அது சனாதனம்!
விளையாட்டில் வெற்றிபெற்றால், சூரியனைப் பார்த்து நன்றி சொல்கிறோம்; அது சனாதனம்!
இயற்கையை வணங்குகிறோம்; அது சனாதனம்!
பஞ்ச பூதங்களை வணங்குகிறோம்; அது சனாதனம்!.
நாற்று நடும் முன், சாமி கும்பிடுகிறோம்; கதிர் அறுத்தவுடன் சாமிக்கு படைக்கிறோம்; அது சனாதனம்!
பசுவைக் கடவுளாக வணங்குகிறோம்; அது சனாதனம் !
ஆர்த்தி எடுக்கிறோம்; அது சனாதனம்!
திருஷ்டி கழிக்கிறோம்; அது சனாதனம் !
வாசலில் கோலமிடுகிறோம்; அது சனாதனம்!
மாலை அணிகிறோம்; அது சனாதனம்!
பாவ புண்ணியங்கள் மற்றும் கர்மாவை ஏற்பது; சனாதனம்!
மறுபிறவியின் மேல் நம்பிக்கை வைப்பது, சனாதனம்.
பித்ருக்களை வணங்குகிறோம்; அது சனாதனம்!
பித்ருக்களுக்கு பிண்டம் வைக்கிறோம், தர்ப்பணம் செய்கிறோம்; அது சனாதனம்!
கோயிலுக்கு சென்று இறைவனை தரிசிப்பது, சனாதனம்!
சத்சங்கம் செய்கிறோம்; அது சனாதனம்!
இறைவன் மீண்டும் மீண்டும் அவதாரம் செய்கிறான்; என்பது சனாதனம்!
ரிக் வேதம் தந்த ஆயுர்வேத மருத்துவம், அது சனாதனம்!
சித்தர்கள் தந்த சித்த மருத்துவம், அது சனாதனம்!
ஜோதிடம் அது சனாதனம்!
மந்திரங்கள் ஜெபிக்கிறோம்; அது சனாதனம்!
யோகாசனம் செய்கிறோம்; அது சனாதனம்!
பிரணாயாமம் செய்கிறோம்; அது சனாதனம்!
தியானம், தவம் செய்கிறோம்; அது சனாதனம்!
இறைவனை அடைய பக்தி, கர்ம, ஞான மற்றும் அஷ்டாங்க யோகத்தைப் பின்பற்றுவது, சனாதனம்.
அனைத்து உயிர்களிலும், இறைவனைப் பார்ப்பது சனாதனம்.
வாழ்க்கை முறையை சொல்வது; சனாதனம் !
இறைவனை அடைய வழி நடத்துவது; சனாதனம்!
இதுபோல இன்னும் பல்லாயிரம் கருத்துக்கள், சனாதனத்தில் அடங்கியுள்ளன!
இவற்றில் எதை ஒழிப்பான் உதவாத, வேஷ்ட் நிதி?
=பாரதியான்!! #🙏என் தேசப்பற்று #🤩ஜெய் ஸ்ரீ ராம்🙏 #🙏கோவில் #🙏நமது கலாச்சாரம் #🙏நமது கலாச்சாரம்


