#இன்றைய தேசிய செய்திகள்💐 #அண்ணாமலையின் ஆளுமை💐 #சாதணை படைத்தவர்கள்💐 #அண்ணாமலையின் ஆளுமை 💐 #அரசியல் விழிப்புணர்வு💐
விஜய் பற்றிய என்னுடைய பதிவுகளில் நிறைய தவெக ஆதரவாளர்கள் இரண்டு திராவிட கழகங்களும் தமிழ்நாட்டை கெடுத்து விட்டன.. எங்களுக்கு இரண்டு கழகங்களும் வேண்டாம் என்றுதான் விஜய்க்கு ஓட்டுப் போட்டோம் என்று சொனனார்கள்.
நேரடியாக பேசிய சில ஆட்டோக் காரர்கள், எங்கள் வீட்டு துணை தேவதை, ஏன் எனது சில உறவினர்கள் கூட இதே காரணம்தான் சொன்னார்கள்..
நிறைய பேரிடமும் நான் கேட்ட/சிலரிடம் கேட்க நினைத்த கேள்வி 👇🏻
இரண்டு வருடம் முன்பு அண்ணாமலை என்னும் அற்புத மனிதன்,
நம்மில் நிறைய பேரால் கற்பனை கூட பண்ணிப் பார்க்க முடியாத IIM படிப்பு பின்னர் IPS என்று படித்து தன் சொந்த உழைப்பால் உயரத்திற்குச் சென்று அத்தனையும் உதறி விட்டு நமக்காக அரசியலுக்கு வந்த சுத்தமான வீரத் தமிழன், இதையேதானே சொன்னார்..
இரண்டு கழகங்களுடனும் கூட்டணி வேண்டாம் என்று துணிந்து பாராளுமன்றத் தேர்தலில் தனித்து போட்டியிட்டாரே.. அப்போது எங்கே போனீர்கள் எல்லோரும்..
நீங்கள் ஓட்டுப் போடுவீர்கள் என்று நம்பிக்கையுடன் எத்தனை படித்த அறிவார்ந்த இளைஞர்கள் வேட்பாளர்களாக நின்றார்கள்..
அப்போது அவரை ஏன் ஆதரிக்க வேண்டும் என்று தோன்றவில்லை.. அவரை விட எந்த விதத்தில் விஜய் உயர்ந்தவர் என்று அத்தனை பேரும் இப்போது அவரை ஆதரிக்கிறீர்கள் என்று சத்தியமாக புரியவில்லை..
தன் கட்சியின் கொள்கைகளாக திமுக என்ன சொல்கிறதோ அதையேதானே கிளிப்பிள்ளை மாதிரி இவரும் சொல்கிறார்..
அண்ணாமலையின் படிப்புக்கும் அறிவுக்கும், உழைப்புக்கும், விஜய் எந்த விதத்திலாவது இணையாவாரா..
ஒரே ஒரு விஷயம்தான்..
உங்களுக்கு நாட்டை ஆள அறிவும், ஆற்றலும் மிகுந்த தலைவர் தேவை இல்லை.. வெறும் காற்றில் வாளை வீசி வீர வசனம் பேசி சண்டை போடும் சாதாரண நடிகர் போதும்..
எந்த வித நிர்வாக அனுபவமும் இல்லாத, ஏன் ஒரு நடிகர் சங்க கூட்டத்திற்குக் கூட போயிராத ஒரு மனிதனால் ஒரு மாநிலத்தை எப்படி ஆள முடியும் என்று நம்பி ஓட்டுப் போட்டீர்கள் என்பது புரியாத புதிர் இல்லை..
இதுதான் கல்வி சிறந்த தமிழ்நாட்டின் உண்மை நிலைமை..
நினைக்க நினைக்க ஆறவில்லை.. வெயில் மழை என்று பாராமல் உழைத்த அந்த மனிதனுக்கு எப்படி இருக்கும்.. முட்டாள் தமிழன் திருந்தும் வரை தமிழ்நாடு உருப்படாது😡
தமிழ்நாடு! You deserve only peanuts..


