வளத்துடன்!*🌹
📚 *வீணான முயற்சியின் விதி*🧏
சிங்கங்கள் தங்கள் வேட்டை முயற்சிகளில் கால் பங்கு மட்டுமே வெற்றி பெறுகின்றன என்பது உங்களுக்குத் தெரியுமா? அதாவது, அவை 75% முயற்சிகளில் தோல்வியடைகின்றன, 25% முயற்சிகளில் மட்டுமே வெற்றி பெறுகின்றன.
இவ்வளவு சிறிய வெற்றி விகிதம் இருந்தபோதிலும், பெரும்பாலான வேட்டையாடும் விலங்குகள் தங்கள் துரத்தலையும் வேட்டை முயற்சிகளையும் கைவிடுவதில்லை.
இதற்கான முக்கிய காரணம் பசி மட்டுமல்ல, சிலர் நினைப்பது போல் இல்லை. மாறாக, “வீணான முயற்சிகளின் விதி” என்ற இயற்கையின் விதி, விலங்குகளிடம் இயல்பாகவே பதிந்துள்ளது.
மீன்களின் முட்டைகளில் பாதி உண்ணப்படுகின்றன... கரடிக் குட்டிகளில் பாதி பருவம் அடையும் முன்பே இறந்துவிடுகின்றன... உலகின் மழையில் பெரும்பகுதி கடலில் பொழிகிறது... மரங்களின் விதைகளில் பெரும்பகுதி பறவைகளால் உண்ணப்படுகின்றன.
விலங்குகள், மரங்கள் மற்றும் இயற்கையின் மற்ற சக்திகள் “வீணான முயற்சிகளின் விதிக்கு” அதிகம் ஏற்றவாறு அமைந்துள்ளன என்று விஞ்ஞானிகள் கண்டறிந்துள்ளனர்.
சில முயற்சிகளில் வெற்றி இல்லை என்றால் அது தோல்வி என்று மனிதர்கள் மட்டுமே நினைக்கிறார்கள்... ஆனால் உண்மை என்னவென்றால்: “முயற்சியை நிறுத்தும்போது” மட்டுமே நாம் தோல்வியடைகிறோம்.
வெற்றி என்பது பள்ளங்களும் வீழ்சிகளும் இல்லாத வாழ்கை அல்ல... மாறாக, வெற்றி என்பது உங்கள் தவறுகளின் மீது நடந்து, உங்கள் முயற்சிகள் வீணான ஒவ்வொரு நிலையும் தாண்டி, அடுத்த நிலையை நோக்கிச் செல்வதுதான்.
இந்த உலகத்தை ஒரு வார்தையில் சுருக்கமாகச் சொல்ல வேண்டுமென்றால், அது வெறுமனே: மீண்டும் தொடர்ந்து முயற்சிப்பது.
ஊக்கம் பெறுங்கள் !!! #உற்சாக பானம்# #உற்சாக பானம் #பொழுது போக்கு #👪 cute family members 👪 #கதை சொள்ளரோம்


