Arunachalam
712 views 16 days ago
#FactCheck - கரூரில் முதலமைச்சர் மாற்றி பேசினாரா? அன்று கரூரில் காவல்துறைக்கு நன்றி சொன்ன முதலமைச்சர் விஜய், இன்று காவல்துறை மீது பழி போடுவதாக ஒரு வீடியோ பகிரப்படுகிறது. கரூரில் கூட்டநெரிசல் சம்பவத்துக்கு முன் விஜய் அவர்கள் பேசும்போது, “காவல்துறைக்கு மனமார்ந்த நன்றிகள், அவர்கள் இல்லை என்றால் இந்த இடத்திற்கு வந்து இருக்க முடியாது.” என்று தெரிவித்து இருந்தது உண்மைதான். ஆனால், நேற்று முதலமைச்சர் விஜய் அவர்கள் பேசும்போதே இந்த நன்றி குறித்தும் விளக்கியுள்ளார். “நம்பிட்டேங்க, முழுசா நம்பிட்டேன். அன்று இருந்த அந்த கரூர் போலீஸ்... பேசும்போது நன்றி எல்லாம் சொன்னேன் அவர்களுக்கு... எனக்கு தெரியாது இப்படி ஒரு நாடகம் நடக்கும் என்று...” என்று பேசியுள்ளார். இதன் மூலம் கடந்த கரூர் கூட்டத்தில் தான் காவல்துறைக்கு தெரிவித்த நன்றியையும் வாபஸ் பெற்றுள்ளனர் என்றே எடுத்துக்கொள்ள முடியும். மாற்றிப்பேசினார் என்று சொல்ல முடியாது. - நூருல் இப்னு ஜஹபர் அலி #👨மோடி அரசாங்கம்
13 likes
19 shares

More like this