💙 kalai 💙
786 views 2 months ago
நாம் 117 நாடுகளுக்கு கரோனா சமயத்தில் பல மில்லியன் வாக்ஸின்களை அனுப்பினோம், அர்ஜன்டைனா உட்பட. அப்போது இங்கிருக்கும் கட்சிகள் மோடியை வசைபாடின. இப்போது அர்ஜன்டைனா LNG (கேஸ்) அனுப்பி வைத்து "இது மோடி என்னும் மாமனிதனுக்காக எங்கள் பரிசு" என்று சொல்லியிருக்கிறது. மகிழ்வோம், இத்தகைய மாமனிதரை நமது தலைவனாகக் கொண்டதால், பெருமிதம் கொள்வோம்! வாழ்க, வாழ்க! பாரத் மாதா கி ஜே 🚩 #நாம் அனைவரும் இந்தியர் களே. வெற்றியும் தோல்வி யும் சகஜம்.
13 shares

More like this