ShareChat
click to see wallet page
search
தொன்னாடுடைய சிவனே போற்றி !! எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி !! ௐ நம சிவாய.... #திருச்சிற்றம்பலம். "பாரிடை ஐந்தாய்ப் பரந்தாய், போற்றி! நீரிடை நான்காய் நிகழ்ந்தாய், போற்றி! தீயிடை மூன்றாய்த் திகழ்ந்தாய், போற்றி! வளியிடை இரண்டாய் மகிழ்ந்தாய், போற்றி! வெளியிடை ஒன்றாய் விளைந்தாய், போற்றி!" #திருவிளையாடற்புராணம் #பரஞ்சோதிமுனிவர் #மதுரைக்காண்டம் #திருமணப்படலம் #அறுசீரடிஆசிரியவிருத்தம் #🙏கோவில் #🙏🏼சிவ பெருமான் பாடல்கள் #திருவிளையாடற்புராணம் #பரஞ்சோதி முனிவர்
🙏கோவில் - எந்நாட்டவரீக்குமி தொன்னாடுடைர திருவிளையாடற் சிவனே இறைவா போற்றிற போற்றிற புராணம் சொற்பதம் : நட்டவர்க்கு இடுக்கண் எய்த நன்றி கொன்றவர் போல் கையில் வட்டவாய் தொடியும் சங்கும் மருங்கு சூழ் கலையும் நீங்க இட்ட பொன் சிலம்பிட்டு ஆங்கே நன்றியின் இகவார் போல்கால் ஒட்டியே கிடப்ப நின்றார் கொம்பர் அன்னார்  . உகுத்த பூம் பொழிப்புரை  ० நண்பினருக்கு வறுமை வர அவரை விட்டு நீங்கும் நன்றி கொன்றவர் போல கையில் அணிந்த வட்டமாகிய வாயினை தொடியும் வளைகளும் இடையைச் சூழ்ந்த 9_60LI மேகலையும் நீங்கவும் நன்றியினில் இருந்து நீங்காதவர் போல அணிந்த பொன் சிலம்பு அணிந்த காலில் படியே ஒட்டிக் கிடக்கவும் உதிர்த்த பூக்களை உடைய கொம்பு போன்றவராய் அம் மகளிர்) நின்றார்கள் . எந்நாட்டவரீக்குமி தொன்னாடுடைர திருவிளையாடற் சிவனே இறைவா போற்றிற போற்றிற புராணம் சொற்பதம் : நட்டவர்க்கு இடுக்கண் எய்த நன்றி கொன்றவர் போல் கையில் வட்டவாய் தொடியும் சங்கும் மருங்கு சூழ் கலையும் நீங்க இட்ட பொன் சிலம்பிட்டு ஆங்கே நன்றியின் இகவார் போல்கால் ஒட்டியே கிடப்ப நின்றார் கொம்பர் அன்னார்  . உகுத்த பூம் பொழிப்புரை  ० நண்பினருக்கு வறுமை வர அவரை விட்டு நீங்கும் நன்றி கொன்றவர் போல கையில் அணிந்த வட்டமாகிய வாயினை தொடியும் வளைகளும் இடையைச் சூழ்ந்த 9_60LI மேகலையும் நீங்கவும் நன்றியினில் இருந்து நீங்காதவர் போல அணிந்த பொன் சிலம்பு அணிந்த காலில் படியே ஒட்டிக் கிடக்கவும் உதிர்த்த பூக்களை உடைய கொம்பு போன்றவராய் அம் மகளிர்) நின்றார்கள் . - ShareChat