𝕊𝕦𝕓𝕚𝕜𝕤𝕙𝕒
1K views 19 days ago
கருடாழ்வார் அவதரித்த ஆடி சுவாதி கருட ஜெயந்தி திருநாள் இன்று... ஆண்டுதோறும் ஆடி மாதத்தில் வரும் சுவாதி நட்சத்திரத்தில் கருட ஜெயந்தி கொண்டாடப்படுகிறது. 'பெரிய திருவடி' என்று போற்றப்படும் கருட பகவானைத் தரிசிப்பது அனைத்து அசுபங்களையும் விரட்டி, நன்மைகளை அதிகரிக்கும். கருட மூல மந்திரம்: "ஓம் ஸ்ரீ காருண்யாய, கருடாய, வேத ரூபாய, வினதா புத்ராய, விஷ்ணு பக்தி பிரியாய, அம்ருத கலச ஹஸ்தாய, பஹு பராக்ரமாய, பக்ஷி ராஜாய, சர்வ வக்ர சர்வ தோஷ, விஷ சர்ப்ப விநாசனாய ஸ்வாஹா!" ஸ்ரீ பக்ஷி ராஜாய நமஹ... #கருட வாகனம் #கருட பஞ்சமி #💫காஞ்சிபுரம் கருட சேவை வைபவம்💫 #காஞ்சிபுரம் கருட சேவை
11 likes
8 shares

More like this