*🚫உரம் விலையோ எகிறிடுச்சி*
*🌱நமக்கு நல்ல நேரம் வந்துடுச்சி*
விழித்துக்கொள்ளுங்கள் விவசாய பெருமக்களே🌾
*“ரசாயன உரங்களை முழுக்க முழுக்க நம்பி இருக்கும் விவசாயிகளே"*
*♻️உங்களுக்கானதொரு வாய்ப்பு*
*மாற்றத்தை ஏற்றும் நமது பாரம்பரிய விவசாய முறைக்கு வயலை மாற்றும் நேரம் இது*
*🌱🍃உரத்தை உற்பத்தி பண்ணுங்க*
*வெளிய வாங்காதீங்க♻️🌱*
♻️உங்களுக்கு உதவி செய்ய நம்ம குழு
*Aarupadai & co*
*Group of Agri & Horticulture* இருக்கு...
🌱ஒரு காலத்தில்…
எரு தான் பிரதான உரம்
மண் சக்தியாக இருந்தது.
பசுந்தாள் உரப்பயிர்களால் மண் வளம் மேம்பட்டு தண்ணீர் நிலைத்தது.
பயிர் பசுமையாக இருந்தது.
*செலவு குறைவு… லாபம் நிம்மதி…*
*🌱🌾காணி நிலத்த வச்சி 5 பெண் பிள்ளைகளுக்கு மேல் கரை சேர்த்த வரலாறும் உண்டு அதை பார்த்தவர்கள் இப்போதும் உண்டு*
ஆனால் இன்று?
*🚫உரம் இல்லாமல் விதை முளைக்காது என்ற நிலை…*
🚫ஒரு பயிருக்கு 6 முதல் 7 முறை உரம்…
அதற்குப் பிறகும் *மஞ்சள் இலை…*
*பூச்சி தாக்குதல்…*
*நோய் தாக்குதல்…* அப்படின்னு
செலவு மட்டும் ஏக்கருக்கு ஏக்கர் கூடிகிட்டே தான் போகுதே தவிர குறைஞ்ச பாடில்லை.
🚫விவசாயி இன்று பயிரை வளர்க்கிறாரா…
அல்லது ரசாயன நிறுவனங்களை வளர்க்கிறாரா என்ற கேள்வி எழுகிறது.
*🌱 மண் ஏன் சோர்ந்து போயிற்று?*
🚫பல ஆண்டுகளாக தொடர்ந்து யூரியா, DAP, பொட்டாஷ், களைக்கொல்லி போன்ற ரசாயன உரங்கள் மட்டும் பயன்படுத்தப்பட்டதால்.
*மண்ணில் இருந்த நுண்ணுயிர்கள் அழிந்துவிட்டன*
*மண்புழுக்கள் காணாமல் போயின*
*மண் இறுகி கல்லாக மாறியது*
*நீர் பிடிக்கும் திறன் குறைந்தது*
*ஒவ்வொரு ஆண்டும் உரத்தின் அளவு அதிகரிக்க ஆரம்பித்தது*
சுருக்கமா சொல்லணும் அப்படினா
“மண் உயிரோடு இல்லை…
உரத்தின் போதைக்கு அடிமையாகி விட்டது!”
*⚠️ மிகப்பெரிய ஆபத்து என்ன தெரியுமா?*
🚫முன்பு 3 மூட்டை உரம் போட்ட இடத்தில் இன்று 6 மூட்டை போட வேண்டிய நிலை.
*ஆனால் மகசூல் அதே அளவு கூட வரவில்லை!*
இதனால் அதிகமானது எதுவென்றால்
*செலவு அதிகம்*
*கடன் அதிகம்*
*மன அழுத்தம் அதிகம்*
*லாபம் மட்டும் தான் குறைவு*
இந்த நிலை தொடர்ந்தால்…
இன்னும் சில ஆண்டுகளில்
மண்ணை திரும்ப உயிர்ப்பிக்கவே முடியாத நிலை வரலாம் என்று பல விவசாய விஞ்ஞானிகளும் எச்சரிக்கிறார்கள்.
*🌿 அப்படியானால் மாற்று வழி இருக்கிறதா?*
நிச்சயமாக இருக்கிறது!
*தமிழ்நாட்டிலேயே ஆயிரக்கணக்கான விவசாயிகள் இன்று மெதுவாக ரசாயனத்திலிருந்து வெளியே வந்து கொண்டிருக்கிறார்கள்.*
அவர்கள் என்ன செய்கிறார்கள்?
✅ மண்ணை உயிர்ப்பிக்கிறார்கள்
♻️ஜீவாமிர்தம்
♻️கன ஜீவாமிர்தம்
♻️மண்புழு உரம்
♻️பசுந்தாள் உரம்
இவற்றை பயன்படுத்தி…
மண்ணில் மீண்டும் உயிரை உருவாக்குகிறார்கள்.
*🌾 இயற்கை விவசாயம் என்றால் உரமே போடாதது அல்ல…*
*மண்ணை ரசாயன உரமேனும் போதைக்கு அடிமையாக்காமல் பாதுகாப்பது.*
பயிருக்கு மட்டும் உணவு கொடுப்பது அல்ல…
மண்ணுக்கும் உணவு கொடுப்பது.
💧 இன்று பல இயற்கை விவசாயிகள் சொல்லும் ஒரு உண்மை:
*“முன்பு வாரத்திற்கு 3 முறை தண்ணீர் விட்டோம்…
இப்போது ஒரு முறை விட்டாலே போதும்.”
ஏன்?
மண்ணில் உயிர்ச்சத்து அதிகரித்தால்
நீர் பிடிப்பு திறனும் அதிகரிக்கும்.
*🐛 பூச்சி தாக்குதல் குறையுமா?*
முழுவதுமாக இல்லாமல் போகாது.
ஆனால்…
பயிரின் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும்
விஷ மருந்து செலவு குறையும்
மண் மற்றும் சுற்றுச்சூழல் பாதுகாக்கப்படும்
*🌍 மிக முக்கியமான கேள்வி…*
நாம் இன்று செய்யும் விவசாயத்தை
நம் பிள்ளைகள் தொடர முடியுமா?
மண் விஷமாகி விட்டால்…
நீர் இல்லாமல் போனால்…
செலவு மட்டும் அதிகரித்தால்…
அடுத்த தலைமுறை விவசாயத்தை விரும்புமா?
*🌱 மாற்றம் ஒரே நாளில் வராது…*
*ஆனால் இன்று 1 ஏக்கரில் தொடங்கலாம்.*
*ஒரு பயிரில் முயற்சி செய்யலாம்.*
*மண்ணை மெதுவாக உயிர்ப்பிக்கலாம்.*
✨ ஆனா இது ஒன்னு மட்டும் மறந்துடாதீங்க
*“ரசாயன உரம் பயிரை மட்டும் வளர்க்கும்…*
*இயற்கை விவசாயம் மண்ணையும், மனிதனையும், எதிர்காலத்தையும் காப்பாற்றும்!*
என்றும் உங்களுடன் கைகோர்த்து *தமிழ்நாடு முழுவதும்*
உங்களை உரசெலவில் இருந்து மீட்டு எடுத்து உங்கள் வயலுக்கான உரத்தை உங்கள் வயலிலேயே உற்பத்தி செய்யும் நுட்பங்களுடன்
உங்கள் விவசாய பண்ணையை ஒரு தற்சார்பு பண்ணையாக மாற்றி உங்களிடம் தருகிறோம்.
*Aarupadai & co*
*Group of Agri& Horticulture*
*+91 9487103229*
*தேன்தமிழ் இயற்கை வேளாண் பண்ணை*
*கடலூர் மாவட்டம்*
*பெண்ணாடம்*
*இயற்கை விவசாயம் மற்றும் பயிற்சிகள்*
*கட்டணமில்லா இயற்கை விவசாய ஆலோசனைக்கு தொடர்பு கொள்ளவும்*
*+91 9750803229*
🌾🍃🌱🌴🐂🌾🍃🌱🌴🐂🌾
மேலும் இது போன்ற நவீன விவசாய கருவிகளின் பயன்பாடுகள் மற்றும் விற்பனை மேலும் இயற்க்கை விவசாய முறைகள் இயற்க்கை விளை பொருட்களின் சந்தை நிலவரங்கள் நோய் தாக்குதலுக்கு இயற்க்கை முறை தீர்வுகள் காண கீழ்கண்ட வாட்ஸ்அப் குழுவில் இணைந்து பயன் பெறுங்கள்.
https://chat.whatsapp.com/BfEe85RIgIdH2Xzam2BzCb?mode=gi_t #👩🌾வெற்றிகரமான விவசாய குறிப்புகள்👨🌾


