சரவணகுமார்©183
671 views • 6 days ago
போலியோ சொட்டு மருந்து திருவிழா நடத்தும் அரசு சுகாதார துறை இதற்கு பதில் சொல்ல வேண்டும். பொறுப்பேற்று நிவாரணம் வழங்க வேண்டும்.
உடனடி இறப்பு ஏற்பட்டால் மட்டுமே செய்திகளில் வருகிறது.
இதுவே ஒரு வாரம் அல்லது சில மாதங்கள் கழித்து மரணம் ஏற்பட்டால் அதற்கு மருந்து தான் காரணமாக இருக்கும் என்று சம்மந்தப்பட்ட பெற்றோருக்கே சந்தேகம் வருவதில்லை, அப்படி வந்தாலும் மருத்துவர்கள் யாரும் பொருட்படுத்த மாட்டார்கள்.
மருந்து எடுத்த பின் ஏற்படும் நீண்ட கால பக்க விளைவுகளுக்கு இங்கு யாரும் பொறுப்பேர்க்க மாட்டார்கள். #@அமானுஷ்யம்@( HORROR ) #🙋♂ நாம் தமிழர் கட்சி #தமிழ்நாடு அரசியல் #😅 தமிழ் மீம்ஸ் #🚨கற்றது அரசியல் ✌️
7 likes
13 shares