சரவணகுமார்©183
அறிவு ஜீவி சண்முகம் அவர்களே "அளவுக்கு மிஞ்சினால் அமிர்தமும் நஞ்சு" என்ற பழமொழி உங்களுக்கு தெரியாமல் இருந்திருக்காது.
அளவுக்கு அதிகமாக சுத்துமான குடிநீர் குடித்தால் கூட உடல் உபாதை ஏற்படும். நமது உணவுகள் அனைத்திற்கும் ஒரு அளவு உண்டு. ஒரு பழச் சாறை அல்லது அரிசி சோற்றை பல நாட்கள் புளிக்க வைத்தால் அதுவும் கூட போதை தரும், ஆனால் அது உடலுக்கு தீங்கு செய்யாது.
உடல் ஆரோக்கியத்திற்கு கேடு என்று தெரிந்தும் டாஸ்மாக் கடைகளில் ரசாயன போதை பானத்தை அரசே விற்பனை செய்யும் போது இயற்கையான பனை கள்ளை மட்டும் எதிர்ப்பது மூடத்தனம். #தமிழ்நாடு அரசியல் #🚨கற்றது அரசியல் ✌️ #😅 தமிழ் மீம்ஸ் #@அமானுஷ்யம்@( HORROR ) #🙋♂ நாம் தமிழர் கட்சி