s Vijayarajan
1K views • 2 days ago
*உன் பெயர் சொல்லி*
*ஆடி பொங்குது காவிரி*,
உன் அலையில் என்
*காதலும் மிதக்குது...!!*
*ஓலையில் எழுதிய கடிதம் கரை சேரல,*
ஆனா உன் கால் தொட்டு ஆசிர்வாதம் வாங்குது.
*மஞ்சளும் குங்குமமும் சாட்சியா நிக்குது..!!*,
*நீ இல்லாம என் வாழ்வில் வசந்தம் இல்லை....!!*
💖💥💖💥💖💥💖💥
#🎨ஆடி சிறப்பு கோலம்🪷 #💧ஆடி பெருக்கு🏞️ #🌕ஆடி பௌர்ணமி🌟 #😂ஆடி மாத அலப்பறைகள்🤭 #🪷ஆடி இரண்டாம் செவ்வாய்🕯️
17 likes
14 shares