s Vijayarajan
1K views 2 days ago
*உன் பெயர் சொல்லி* *ஆடி பொங்குது காவிரி*, உன் அலையில் என் *காதலும் மிதக்குது...!!* *ஓலையில் எழுதிய கடிதம் கரை சேரல,* ஆனா உன் கால் தொட்டு ஆசிர்வாதம் வாங்குது. *மஞ்சளும் குங்குமமும் சாட்சியா நிக்குது..!!*, *நீ இல்லாம என் வாழ்வில் வசந்தம் இல்லை....!!* 💖💥💖💥💖💥💖💥 #🎨ஆடி சிறப்பு கோலம்🪷 #💧ஆடி பெருக்கு🏞️ #🌕ஆடி பௌர்ணமி🌟 #😂ஆடி மாத அலப்பறைகள்🤭 #🪷ஆடி இரண்டாம் செவ்வாய்🕯️
17 likes
14 shares

More like this