SHEIK 🌺KSN🌺
யூசுஃப் நபி அவர்கள் எவ்வளவு சோதனை வந்தாலும் ஈமானை விடல.
கடைசி மூச்சு வரைக்கும் அல்லாஹ்வுக்கு கட்டுப்பட்டவரா இருக்க துஆ செஞ்சாங்க.
நமக்கும் இதுதான் மிகப்பெரிய பயம். கடைசியில ஈமானோட மரணிக்கணும்.
யூசுஃப் நபி தனியா சுவனம் போக கூட கேக்கல. நபிமார்கள், சித்தீகீன்கள், ஷுஹதாக்கள், ஸாலிஹீன்கள் கூட சேர்து வை னு கேக்குறாங்க.
"யார் அல்லாஹ்வுக்கும், தூதருக்கும் கட்டுப்படுகிறாரோ அவர்கள் நபிமார்கள், சித்தீகீன்கள், ஷுஹதாக்கள், ஸாலிஹீன்களுடன் இருப்பார்கள்" —
அல்குர்ஆன் அந்-நிஸா 4:69
பாதையில போகும் கால் தடங்கள். அதாவது ஸாலிஹீன்கள் போன பாதையில நாமளும் போகணும். தனியா போக கூடாது. நல்லவங்க கூட்டத்தோட போகணும்.
ஒவ்வொரு தொழுகைக்கு பிறகும், சுஜூதுல, துஆவுல இதையே கேட்போம்.
#🕋 அல்ஹம்துலில்லாஹ் ❤️ #🕋 மாஷா அல்லாஹ் 💖 #🕌இஸ்லாம்
📗குர்ஆன் பொன்மொழி
💯அல்லாஹ்வின் அருட்கொடை🕋
#🤲இஸ்லாம் ஓர் இனிய மார்க்கம் #இறை அடியான்☝️