ShareChat
click to see wallet page
search
அங்காளி பார்த்து கொள்ளவாள் பார்த்துக்கொண்டே உள்ளார் #சிவசிவ. #திருநாவுக்கரசு #சுவாமிகள் #தேவாரம். #திருப்பந்தனைநல்லூர். #ஆறாம் #திருமுறை #பதிகம் #பாடல் முற்றா மதிச்சடையார் மூவ ரானார் மூவுலகு மேத்தும் முதல்வ ரானார் கற்றார் பரவுங் கழலார் திங்கள் கங்கையாள் காதலார் காம்பேய் தோளி பற்றாகும் பாகத்தார் பால்வெண் ணீற்றார் பான்மையா லூழி யுலக மானார் பற்றார் மதிலெரித்தார் பைங்க ணேற்றார் பலியேற்றார் பந்தணை நல்லூ ராரே. #பொழிப்புரை பந்தணைநல்லூர்ப் பெருமான் மும்மூர்த்திகளையும் உடனாய் இருந்து செயற்படுத்தலின் மூவர் ஆனவர் . அவர் பிறை சூடிய சடையினர் . மூவுலகும் துதிக்கும் முதல்வர் . சான்றோர் துதிக்கும் திருவடிகளை உடையவர் . பிறையையும் கங்கையையும் விரும்பித் தலையில் கொண்டவர் . மூங்கில் போன்ற தோள்களை உடைய பார்வதி பாகர் . வெள்ளியநீறு அணிபவர் . தம் பண்பினால் உலகங்கள் ஆகவும் அவற்றை அழிக்கும் ஊழிக்காலங்களாகவும் உள்ளவர் . பகைவர் மதில்களை எரித்த அப்பெருமானார் பைங்கண் ஏறு ஊர்ந்து பலி ஏற்றார் . #திருச்சிற்றம்பலம் சொன்ன ஓவ்வொரு வார்த்தைகள் உன்னை திரும்ப காண வரும் போது தெரியும் நீ பேசினாலும் சரி பேசாவிட்டாலும் சரி என் மீது அக்கறை கொண்டாலும் சரி இல்லையென்றாலும் சரி என்னை வெறுத்தாலும் சரி மறுத்தாலும் சரி எது எப்படியோ நீ என்றாலே நான் மகிழ்வேன் ! செய்த குற்றத்திற்கு பாவம் துரோகம் அடுத்தவரை ஏமாற்றுவது அடுத்தவர் குடும்பம் நாசம் செய்யும் நினைக்கும் போது உன் வம்சம் வேர்ருடன் அழிக்கும் அதற்கு உடைந்தைய இருந்தவர் தலைமுறை இல்லாமல் போகும் பங்காளி சித்தப்பு மாமு நினைவில் வைத்திரு அரசன் அன்று கொள்வான் தெய்வம் நின்று கொள்ளும் எத்தனையோ பெரிய பெரிய பெரிய சகாப்தம் இருந்த இடம் தெரியாமல் போய்விட்டார் எத்தனை ஜென்மம் எடுத்தாலும் தீராது எத்தனையோ கோவிலுக்கு சென்றாலும் தீராது எத்தனை தீர்த்தில் குளித்தாலும் தீராது எத்தனை அன்னதானம் செய்தலும் தீராது எத்தனை உதவிகள் செய்தாலும் தீராது எத்தனையோ யாகம் செய்தாலும் ஆலயங்களுக்கு சென்றாலும் தீராது எத்தனை முறை கங்கையில் நீராடினால் தீராது உனது பாவத்திற்கு பரிகாரம் இல்லை நிம்மதியும் மகிழ்ச்சியும் சந்தோஷம் குலம் இல்லாமல் போகும் ஏழ் ஏழு தலைமுறை சாகப்தம் இல்லாமல் போகும் எல்லாம் இருக்கும் அனுப்பவிக்க வாரிசு இல்லாமல் போகும் அதற்கு உண்டான தண்டனை கண்முன்னே தந்துவிட்டார் தெய்வம் "கடந்த சனி, ஞாயிறு என்னிடம் ஆலோசனைக்கு வந்த நண்பர்களுடன் உரையாடியபோது, நான் சொன்ன வழிகாட்டுதல்கள் அவர்களின் வாழ்க்கையில் நேர்மறையான மாற்றத்தை ஏற்படுத்தியதாகப் பகிர்ந்து கொண்டனர். 😊✨ ​நிச்சயமாக இது எனக்கு மிகப்பெரிய மகிழ்ச்சி. உங்களின் நம்பிக்கைதான் என்னை இன்னும் கவனமாகச் செயல்படத் தூண்டுகிறது. எளிய முறையிலான இந்த வழிகாட்டுதல் பயணத்தில் என்னுடன் இணைந்த அனைவருக்கும் நன்றி! 🙏 விலகி நிற்கச் சொல்லி விட்டேன்...! ஆனால் விடைபெறுத்தான் முடியவில்லை...! நிழலாக கூட வர ஆசை இருந்தும் உனை தீண்ட முடியாமல் நிர்க்கதியாய் தள்ளி நிற்கிறேன்...! நீ எனக்காக காத்திருக்கும் ஒரு நொடி கூட யுகமாக காட்டுகிறது என் அனுபவம் ரொம்ப யோசிக்காதிங்க வாழ்வின் அற்புத தருணங்கள் பெரும்பாலும் திட்டமிடாமல் நடப்பவை.. ஆசைப்பத்து பாடல் எண் : 7 ************** பாரோர் விண்ணோர் பரவி யேத்தும் பரனே பரஞ்சோதீ வாராய் வாரா உலகந் தந்து வந்தாட் கொள்வானே பேரா யிரமும் பரவித் திரிந்தெம் பெருமான் எனஏத்த ஆரா அமுதே ஆசைப் பட்டேன் கண்டாய் அம்மானே பொழிப்புரை: **************** மண்ணுலகத்தாரும், விண்ணுலகத்தாரும் வழி பட்டுத் துதிக்கின்ற மேலானவனே! முத்தியுலகைத் தந்து வந்தாட் கொள்வோனே! உன் திருப்பெயர்கள் ஆயிரத்தையும் உச்சரித்து எம் பெருமானே என்று துதிக்க ஆசைப்பட்டேன். #உங்களை #நீங்களே ₹எப்படி #மதிப்பது: சில நேரங்களில் கொஞ்சம் #தொலைவில் இருங்கள். பெறுபவராக இருப்பதைவிட #கொடுப்பவராக இருங்கள். உங்களை அழைக்காத இடத்திற்கு செல்லாதீர்கள். மேலும், அழைக்கப்பட்டாலும் உங்கள் வரவேற்பை அதிகமாக #நீட்டிக்காதீர்கள். உங்களை எப்படி நடத்த வேண்டும் என்று நீங்கள் #விரும்புகிறீர்களோ, அதே வழியில் மற்றவர்களை நடத்துங்கள் ஆனால் அவர்கள் உங்களுக்கு பணம் கடன் பட்டிருந்தால், இரண்டு முறை அழைப்பது போதும். அவர்கள் உங்களை #மதித்தால், அவர்களே திரும்ப அழைப்பார்கள். நீங்கள் செய்யும் வேலையில் #சிறந்தவராக இருங்கள் 🚩🕉🪷🙏🏼 #🙏🏼ஓம் நமசிவாய #🙏🏼சிவ பெருமான் பாடல்கள் #ஓம் நமசிவாய #🙏ஆன்மீகம் #தெய்வீக சிந்தனைகள்
🙏🏼ஓம் நமசிவாய - வைத்தியநாத ஈசன் மருந்தால் தீராத நோயைபும் என் ஓரு சொல்லால் தீர்ப்பேன்! மனக்காயங்களுக்கு @_60[ மருந்தாவேன். கலங்காதே.. ஆரோக்கியம் உன என் பொறுப்பு! வைத்தியநாத ஈசன் மருந்தால் தீராத நோயைபும் என் ஓரு சொல்லால் தீர்ப்பேன்! மனக்காயங்களுக்கு @_60[ மருந்தாவேன். கலங்காதே.. ஆரோக்கியம் உன என் பொறுப்பு! - ShareChat