ShareChat
click to see wallet page
search
முகமூடி அணிந்த மனிதர்கள... #கவிதை #சிந்தனை #தமிழ் #வாழ்க்கை #தத்துவம்
கவிதை - மணக்கிறது மயானம் மலர்களால் அலங்கரித்த மௌனசவங்களால் நாற்றம் அடிக்கிறது ஊரெங்கும் தீயஎண்ணங்களேநிரம்பிய யிருள்ள உள்ளங்களால் 2 இறந்த முன்னோர்கள் இன்னல் செய்வதில்லை இருக்கும் மனிதர்தான் இதயத்தை சிதைக்கிறார்கள் மயானத்தில் உடல்கள் மண்ணில் கலக்கிறது மனிதநேயமே அற்ற மனிதர்களால் நம்விழிகள் நீரில் மிதக்கிறது மயானம் தூய்மையானது மனிதமுகமூடி அணிந்த மனங்களைவிட! துரை க. மணக்கிறது மயானம் மலர்களால் அலங்கரித்த மௌனசவங்களால் நாற்றம் அடிக்கிறது ஊரெங்கும் தீயஎண்ணங்களேநிரம்பிய யிருள்ள உள்ளங்களால் 2 இறந்த முன்னோர்கள் இன்னல் செய்வதில்லை இருக்கும் மனிதர்தான் இதயத்தை சிதைக்கிறார்கள் மயானத்தில் உடல்கள் மண்ணில் கலக்கிறது மனிதநேயமே அற்ற மனிதர்களால் நம்விழிகள் நீரில் மிதக்கிறது மயானம் தூய்மையானது மனிதமுகமூடி அணிந்த மனங்களைவிட! துரை க. - ShareChat