ரவிசங்கர் ராஜா, ஆரணி
1K views 2 months ago AI indicator
பக்தர்: பக்தன் ஞானியிடமிருந்து வேறுபடுவதேன்? முழுமையை அடைந்த பின்னும் இம்மாற்றம் நிகழ்கிறது, இல்லையா? பகவான்: உங்கள் கூற்று முற்றிலும் தவறு... பக்தன் ஞானியிலிருந்து வேறுபட மாட்டான்... பக்தன் பக்தியின் சாரமாகிறான்... ஞானியோ ஞானத்தின் சாரமாகிறான்... இருவரும் ஒருவரே... வேறில்லை... போலி பக்தரிடமும், போலி ஞானியரிடமுமே வாக்குவாதம் எழுகிறது... ஸ்ரீ ரமண மகரிஷி.... 🚩🕉🪷🙏🏼 #பகவான் ரமணர் #பகவான் ஸ்ரீ ரமண மகரிஷி #🙏ஆன்மீகம் #🙏ஆன்மீக குருக்கள்🧘🏿‍♂️ #பகவான் ஸ்ரீ ரமணமகரிஷி
17 likes
12 shares

More like this