ரவிசங்கர் ராஜா, ஆரணி
1K views • 2 months ago •
பக்தர்:
பக்தன் ஞானியிடமிருந்து வேறுபடுவதேன்?
முழுமையை அடைந்த பின்னும் இம்மாற்றம் நிகழ்கிறது, இல்லையா?
பகவான்:
உங்கள் கூற்று முற்றிலும் தவறு...
பக்தன் ஞானியிலிருந்து வேறுபட மாட்டான்...
பக்தன் பக்தியின் சாரமாகிறான்...
ஞானியோ ஞானத்தின் சாரமாகிறான்...
இருவரும் ஒருவரே... வேறில்லை...
போலி பக்தரிடமும், போலி ஞானியரிடமுமே
வாக்குவாதம் எழுகிறது...
ஸ்ரீ ரமண மகரிஷி.... 🚩🕉🪷🙏🏼 #பகவான் ரமணர் #பகவான் ஸ்ரீ ரமண மகரிஷி #🙏ஆன்மீகம் #🙏ஆன்மீக குருக்கள்🧘🏿♂️ #பகவான் ஸ்ரீ ரமணமகரிஷி
17 likes
12 shares