குமரேசன்
602 views • 22 days ago
#மக்களைக்_காக்கும்பாராளுமன்ற #சட்டமன்ற_இந்தியஜனநாயகத்தின் #விழுமியங்கள்_ஆன
#இந்திய_அரசியலமைப்பின்_நான்கு #தூண்கள்
#நீதி_நிர்வாகம்_காவல், (#ஊடகம்_பத்திரிக்கை, )
என்றுஅரசியல் சாசனம் வழங்கி இருக்கிற இந்திய தமிழக குடிமக்களுக்கான மிகப்பெரிய மக்கள் ஜனநாயகம் பாதுகாக்கப்படுகிறதா? சீரழிக்கப்படுகிறதா என்ற கேள்வி எழுகின்ற சூழலில்
ஸ்காட்லாந்து யார்டு போலீசுக்கு நிகரான தமிழக காவல்துறை என்று பாராட்டப்படுகிற நிலையில்
சட்டம் ஒழுங்கு சீர்கேடுவதன் பின்னணி என்ன? குற்றங்கள் அதிகரிப்பதற்கான காரணம் என்ன? என்பதை தமிழக முதலமைச்சர் அவர்களும் புதுக்கோட்டை மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் அவர்களும் ஆய்வுக்கு உட்படுத்தி தீர்வு காண வேண்டும்என்பதுதான் தற்போதுள்ள மிகப்பெரிய சவால்.
#அறிவியல்_அறிஞர்களும்_வரலாற்று #ஆய்வாளர்களும்_குற்றப்பின்னணிக்கு #முக்கியமான_காரணம்_போதை #கலாச்சாரத்தைதான்_சொல்கிறார்கள்
தமிழக அரசோ போதை கலாச்சார ஒழிப்பு என்று விழிப்புணர்வும் அறிவிப்புகளும் செய்தாலும்
#இளைஞர்களை_சமூகத்தை #குடும்பத்தை_சீரழிக்கும்_குற்றங்களை #அதிகரிக்கும்_போதைக்கான_மதுபான #வியாபாரத்தை #தமிழ்நாடுஅரசே #வியாபாரம்_செய்வது_மிகப்பெரிய #அடிப்படை_ஆதாரமாக_தெரிய #வருகிறது
மதுபான வியாபாரத்தை குறைப்பதற்கு அரசிடம் என்ன திட்டம் உள்ளது? குறிப்பாக மனமகிழ் மன்றம் என்ற தனியார் மதுபான வியாபாரகூடத்தை உடனடியாக நிறுத்துவதற்குதமிழக அரசு உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும்
தமிழக முதலமைச்சர் கவனத்தில் கொள்வாராஇல்லை அரசு கஜானாவை நிரப்ப சாராய வியாபாரத்தை கூட்டப் போகிறார்களா என்ற கேள்வி தமிழக பெண்களிடம் சமூக மானுடத்தின் மீது அக்கறை உள்ள அறம் சார்ந்த சிந்தனை யாளர்களிடம் எழுகிறது
#சட்டஒழுங்குசீர்கேடு_என்பது_மதுபான #வியாபாரத்தின்_பின்னணியிலும் #இருக்கிறது_என்பதையாராலும்
#மறுக்க_முடியாது
#கலாச்சா_சீர்கேடுகளால்_ஏற்படும்
#சட்ட_ஒழுங்கு_பிரச்சனையோடுசட்டம் #ஒழுங்கை_பாதுகாக்க_வேண்டிய #காவல்துறையில்ஒருசிலர்
#குற்றவாளிகளைபாதுகாப்பதன் #பின்னணி_என்ன_தேவை_என்ன #என்பதை
காவல்துறையின் பொறுப்பு அமைச்சரான தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களும்புதுக்கோட்டைமாவட்டகாவல்துறை கண்காணிப்பாளர் அவர்களும்கவனத்தில் கொள்வதோடு ஆய்வுக் குட்படுத்த வேண்டும்
மாநிலத்தில்முதலமைச்சரின் கட்டுப்பாட்டில் உளவுத்துறை இயங்குகிறதுமாவட்டக் காவல்துறை கண்காணிப்பாளருக்கு என்று தனியாக ஒவ்வொரு காவல் நிலையத்திற்கும்உளவுப்பிரிவுஇருக்கிறநிலையில்
ஒவ்வொரு காவல் நிலையத்திலும் வருகின்ற குற்றப் புகார்களின் மீது என்ன நடவடிக்கை எடுத்திருக்கிறார்கள் குற்றவாளிகள் யார் பாதிக்கப்பட்டவர்கள் யார் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரணமும் குற்றவாளிகளுக்கு தண்டனையும் பெற்றுக் கொடுப்பதற்கு காவல் நிலையத்தில் உள்ள கடைநிலை காவலர் முதல் உயர் காவல் அதிகாரி வரை சரியாக பணி செய்கிறார்களா இயங்குகிறார்களா என்று
கண்காணிக்கப்பட வேண்டிய பொறுப்பு மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளருக்கு உண்டுஅப்படி புதுக்கோட்டை மாவட்டத்தில் முழுமையாக கண்காணிக்கப்படுகிறதாஎன்றால் முழுமையாக இல்லை என்று தான் சொல்ல முடியும்
ஒரு சில காவல் நிலையங்களில் பாதிக்கப்பட்டவர்கள் புகார் கொடுக்கும் போது குற்றவாளிகளை பாதுகாக்கின்ற நடவடிக்கையாகஅங்கு இருக்கக்கூடிய ஒரு சில காவல் அதிகாரிகள்செயல்படுவது தெரிய வருகிறது
குற்றவாளிகளை பாதுகாக்ககுற்றங்களுக்கான ஆதாரத்தைசேகரிக்க மறுப்பது மறைப்பதுபாதிக்கப்பட்டவர்களை அலைய விடுவதுஇழுத்தடிப்பது விசாரிக்க தாமதப்படுத்துவது பாதிக்கப்பட்டவர்கள் மனம் நொந்து ஆளை விட்டால் போதும் என்று காவல் நிலையம் பக்கமே வராமல் போகும் அளவிற்கு
அப்படி குற்றவாளிகளோடு கைகோர்க்க வேண்டிய தேவையும்அவசியமும் பின்னணியும்என்ன என்பதையும் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் அவர்கள் ஆய்வுக்குட்படுத்தி தவறு செய்கின்ற காவல் உயர் அதிகாரி மீது துரை ரீதியான நடவடிக்கை எடுப்பதற்கு
இந்திய அரசியலமைப்பின் மூன்றாவது தூணான காவல்துறைக்கு பொறுப்பான புதுக்கோட்டைமாவட்ட காவல்துறை கண்காணிப்பாளரும் காவல்துறையின் மாநிலத்தின் பொறுப்பு அமைச்சரமான தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களும்முன்வர வேண்டும்
என்பதுதான் பாதிக்கப்பட்ட மக்களின் குரலாகவும் கோரிக்கையாகவும் கவனப்படுத்துகிற முக்கியமான பதிவு என்பதை தெரியப்படுத்துகிறோம்
நீதியை நிலைநாட்டுவதற்கு சட்டம் ஒழுங்கை பாதுகாப்பதற்குஇந்திய அரசியலமைப்பின் மூன்றாவது தூணான காவல்துறை என்ற தராசை குற்றவாளிகளின் பக்கம் சாயவிடாமல் சமன்பாடாக தூக்கி நிறுத்த வேண்டிய பொறுப்பு மாண்புமிகு தமிழக முதலமைச்சர்அவர்களுக்கும்
புதுக்கோட்டை மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர்அவர்களுக்கும்உண்டு என்பதையும் கவனப்படுத்துகிறோம்
#📺வைரல் தகவல்🤩
16 likes
4 shares