GnanaSavierDas .Tr
583 views 9 days ago
அப்பொழுது எல்லா மாம்சஜீவன்களையும் அழிக்க இனி ஜலமானது பிரளயமாய்ப் பெருகாதபடிக்கு எனக்கும் உங்களுக்கும் மாம்சமான சகல ஜீவஜந்துக்களுக்கும் உண்டான என் உடன்படிக்கையை நினைவுகூருவேன். ஆதியாகமம் 9:15 அந்த வில் மேகத்தில் தோன்றும்போது, தேவனுக்கும் பூமியின்மேலுள்ள சகலவித மாம்சஜீவன்களுக்கும் உண்டான நித்திய உடன்படிக்கையை நான் நினைவுகூரும்படிக்கு அதை நோக்கிப் பார்ப்பேன். ஆதியாகமம் 9:16 இது எனக்கும், பூமியின்மேலுள்ள மாம்சமான யாவுக்கும், நான் ஏற்படுத்தின உடன்படிக்கையின் அடையாளம் என்று நோவாவோடே சொன்னார். ஆதியாகமம் 9:17 #💪இலட்சிய கனவு 💭 #😔தனிமை வாழ்க்கை 😓 #🖌பக்தி ஓவியம்🎨🙏 #👉வாழ்க்கை பாடங்கள் #🙏நமது கலாச்சாரம்
11 likes
15 shares

More like this