#இன்றைய 15/7/26 *காமராஜர் பிறந்த நாளை முன்னிட்டும் கல்வி வளர்ச்சி நாள் முன்னிட்டும்* *இன்று நடந்த இரத்ததான முகாமில்,* *மரத்திற்காக தனது வாழ்க்கையை அர்ப்பணித்திருக்கும் நண்பர் திரு பெருமாள் அவர்கள் இரத்ததான முகாம் நடந்த ஞாபகமாக* *ஆரணி அரசு மருத்துவமனையின் மருத்துவ அலுவலர் உயர்திரு மதி மணவாளன் தலைமையில்* திரு பெருமாள் அவர்கள் மூலமாக *மரக்கன்று நடப்பட்டது,*🌳 இந்த *அற்புதமான செயலுக்காக* ஆரணி சிறு குறு பெரு வியாபாரிகள் அறக்கட்டளை சார்பாக *🌳திரு.பெருமாள் அவர்களுக்கு எங்களது பாராட்டுக்களை தெரிவித்துக் கொள்கிறோம்...* இங்ஙனம் *ஆரணி சிறு குறு பெரு வியாபாரிகள் அறக்கட்டளை* ஆ. அருண்குமார்,(த) *M. இரவி சேகர்(செ)* A. விஜயகுமார்(பொ) *S. ராஜேஷ் (செயல் செயலாளர்)*
10 likes
9 shares

More like this