saravanan.
2K views 19 days ago
#thirichittrambalam. உம்பரார் கோனைத்திண் தோள்முரித் தார்உரித் தார்களிற்றைச் செம்பொனார் தீவண்ணர் தூவண்ண நீற்றர்ஓர் ஆவணத்தால் எம்பிரா னார்வெண்ணெய் நல்லூரில் வைத்தெனை ஆளுங்கொண்ட நம்பிரா னார்க்கிடம் ஆவது நந்திரு நாவலூரே ஸ்ரீ சுந்தரமூர்த்தி சுவாமிகள் அருளிய தேவாரம் - ஏழாம் திருமுறை, திருநாவலூர். திருச்சிற்றம்பலம் பண் : நட்டராகம் 🟨🟨 💐 🟥🟥 *சர்வம்* *சிவமயம்* *ஆன்மீக பயணம்* 🟨🟨 🙏 🟥🟥.
19 likes
27 shares

More like this