saravanan.
2K views • 19 days ago
#thirichittrambalam.
உம்பரார் கோனைத்திண் தோள்முரித்
தார்உரித் தார்களிற்றைச்
செம்பொனார் தீவண்ணர் தூவண்ண
நீற்றர்ஓர் ஆவணத்தால்
எம்பிரா னார்வெண்ணெய் நல்லூரில்
வைத்தெனை ஆளுங்கொண்ட
நம்பிரா னார்க்கிடம் ஆவது
நந்திரு நாவலூரே
ஸ்ரீ சுந்தரமூர்த்தி சுவாமிகள் அருளிய தேவாரம் - ஏழாம் திருமுறை, திருநாவலூர்.
திருச்சிற்றம்பலம்
பண் : நட்டராகம்
🟨🟨 💐 🟥🟥
*சர்வம்*
*சிவமயம்*
*ஆன்மீக பயணம்*
🟨🟨 🙏 🟥🟥.
19 likes
27 shares