ShareChat
click to see wallet page
search
சுவை என்று வடிவம்வேறு ..... #கவிதை #தமிழ் #தத்துவம் #சிந்தனை #வாழ்க்கை
கவிதை - கண்ணீரும் கடல்நீரும் சுவையால் ஒன்றாயினும் . கண்ணீரின்வலி இதயத்தில் பிறக்கும் கடலின் ஆழம்  இயற்கையில் இருக்கும் சுவையால் ஒன்று ஆழத்தால் வேறு  ஒன்று கண்ணீரில் தேங்கும் மற்றொன்றுஉலகையேதாங்கும் கதுரை கண்ணீரும் கடல்நீரும் சுவையால் ஒன்றாயினும் . கண்ணீரின்வலி இதயத்தில் பிறக்கும் கடலின் ஆழம்  இயற்கையில் இருக்கும் சுவையால் ஒன்று ஆழத்தால் வேறு  ஒன்று கண்ணீரில் தேங்கும் மற்றொன்றுஉலகையேதாங்கும் கதுரை - ShareChat