காலை சிவசிந்தனை
====================
மஹாபாரதம்
ஹ்ருதயகமல நிவாஸ சிவன்
============================
மஹரிஷி உபமன்யு கூறினார்,
7.2.6.13-14.அவர் அம்பிகாபதியும்,பிநாகமெனும் வில்லை ஏந்தியவரும், வ்ருஷபத்தை வாஹனமாக உடையவரும் ஆவார். அந்த ஏக ருத்ரரே பரப்பரஹ்மம்,அவரே கருஞ்சிவப்பு நிறத்தில் திகழும் புருஷர் ஆவார்.
அவரை ஒரு முடியின் முனையை விட நுண்ணியராகவும்,பொன்னிற கேசத்தை உடையவராகவும்,தாமரை மலர் போன்ற கண்களை உடையவராகவும்,உதயகால சூரியனின் நிறத்திலும்,மாலை நேர சூரியனின் நிறத்திலும் திகழ்பவராகவும் ஹ்ருதயத்தின் மத்தியில் உள்ள குகையில் த்யானிக்கவேண்டும்.
"7.2.6.13.அம்பிகாபதிரீஶான: பிநாகீ வ்ருஷவாஹன:|
ஏகோ ருத்ர: பரம் ப்ரஹ்ம புருஷ: க்ருஷ்ணபிங்கல:||
7.2.6.14.பாலாக்ரமாத்ரோ ஹ்ருன்மத்யே விசிந்த்யோ தஹரான்தரே|
ஹிரண்யகேஶ: பத்மாக்ஷோ ஹ்யருணஸ்தாம்ர ஏவ ச||" 🚩🕉🪷🙏🏼 #🙏🏼ஓம் நமசிவாய #🙏🏼சிவ பெருமான் பாடல்கள் #🙏ஆன்மீகம் #சிவன் பக்தி #தெய்வீக சிந்தனைகள்



