ShareChat
click to see wallet page
search
#arumayaana vaakkiyam. சிந்தனைகள்!! பகைவரையும் நேசிக்கக் கற்றுக் கொள்ளுங்கள். யாரையும் பழிக்குப் பழி வாங்கும் எண்ணம் வேண்டாம். அன்பே பகையை வெல்லத் தக்க ஒரே ஆயுதம். நல்லதையே கண்களால் காணுங்கள். காதால் கேளுங்கள். மனதால் சிந்தியுங்கள். நீங்கள் எங்கு சென்றாலும் அங்கு தெய்வீகச் சூழ்நிலை உருவாகும்... தேவைகளைக் குறைத்துக் கொள்ளுங்கள். இருப்பதைக் கொண்டு திருப்தியுடன் வாழுங்கள்... வாழ்க்கையில் எளிமையும், குறிக்கோளில் உயர்ந்த சிந்தனையும் கொண்டவராக இருங்கள். கடமையைச் செய்வதில் ஒருபோதும் பின்வாங்காதீர்கள்.. நல்லதே நினை. நல்லதே நடக்கும். வாழ்க வளமுடன் வாழ்க நலமுடன்
arumayaana vaakkiyam. - அனைத்து உறவுகளில் நட்பே புனிதம் உங்கள் நட்பால் மகிழ்கிறது என் இதயம் காலை வணக்கம் அனைத்து உறவுகளில் நட்பே புனிதம் உங்கள் நட்பால் மகிழ்கிறது என் இதயம் காலை வணக்கம் - ShareChat