Jayakannan
1K views 4 days ago
வக்ர சனி. மூன்று மடங்கு அதிக பலம் அடைகிறார். செய்து கொண்டிருக்க கூடிய தவறுகளை 138 நாட்களுக்கு திருத்திக் கொள்ளுங்கள். இல்லையெனில் சனியின் கோர பார்வையில் சிக்க நேரிடும். கவனம்....!!!! ஜோதிட விதிகளின்படி, ஒரு பாப கிரகம் வக்ரமடையும் போது அதற்கு மூன்று மடங்கு பலம் கிடைத்தது போல துரிதமாக செயல்படும். அதாவது, மந்த காரகன் என்கிற பெயரை உடைய சனி பகவான். இந்த 138 நாட்களில் படு வேகமாக அவருடைய கடமைகளை செய்வதற்கு துரிதமாக செயல்படுவார். சனி பகவான் உங்கள் ஜாதகத்திற்கு நல்ல ஆதிபத்தியத்திற்கு உரிய கிரகமாக. சுபராக இருந்தால்,? இந்த வக்ர காலத்தில் அசுர வளர்ச்சியைத் தருவார். அதுவே... அவர் தீய ஆதிபத்திய கிரகமாக. அசுபராக இருந்தால்,? சோதனைகளின் வீரியம் அதிகமாக இருக்கும். பொதுவாக. என்ன செய்யலாம். என்ன செய்யக்கூடாது. முடிந்த வரை நன்மை செய்ய வேண்டும். முடிந்த வரை தீமை செய்யாமல் இருக்க வேண்டும். யாருக்கு.? நல்லவர்களுக்கு. ஏழை எளியவர்களுக்கு. முதியவர்களுக்கு. ஆதரவற்றவர்களுக்கு. ஆன்மீகவாதிகளுக்கு. சாதுக்களுக்கு. பிச்சைக்காரர்களுக்கு. நோயாளிகளுக்கு. உண்மையாக உழைக்கக்கூடிய தொழிலாளிகளுக்கு. விசுவாசமான அடிமட்ட தொண்டனுக்கு. குறிப்பாக.... உங்களையே நம்பிக் கொண்டிருக்கும் நபர்களை. சனி வக்ர தொடக்கம்: ஜூலை 27, 2026. வக்ர நிவர்த்தி: டிசம்பர் 11, 2026. மொத்தம் 138 நாட்கள். உங்கள் ஜாதக நிலைப்பாட்டை அறிய ஜோதிடர் Jaya Kannan Contact WhatsApp only 78100 22628 #🔍ஜோதிட உலகம் 🌍 #👉🏼இன்றைய ராசிபலன்✡️ #🚹உளவியல் சிந்தனை #✡️தோஷ பரிகாரங்கள் #✡️ஜோதிட பரிகாரங்கள்
24 likes
12 shares

More like this