Prabakaran Sree Aanjaneya
4K views 1 months ago
உறங்காமல் உன்னை நினைத்தே தவிக்கின்றேன்.... உன்னை பார்க்காமல் உறங்க முடியாமல் துடிக்கின்றேன்... உன்னுடன் பேசாமல் உறக்கத்தில் கூட புலம்புகிறேன்.. நீ இல்லா பொழுதில் தனிமையை உணர்கிறேன்... அந்த தனிமையைகூட இனிமையாய் உணர உன்னை மட்டும் நினைவில் நிறுத்தி ஏங்குகிறேன்... S💓பிரபா #✍️தமிழ் மன்றம் #💝இதயத்தின் துடிப்பு நீ #🧚நாட்டுப்புற கதைகள்📖 #😁தமிழின் சிறப்பு #✍சிறந்த எழுத்தாளர்களின் படைப்புகள்📝
70 likes
122 shares

More like this