ShareChat
click to see wallet page
search
தொன்னாடுடைய சிவனே போற்றி !! எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி !! ௐ நம சிவாய.... #திருச்சிற்றம்பலம். "பாரிடை ஐந்தாய்ப் பரந்தாய், போற்றி! நீரிடை நான்காய் நிகழ்ந்தாய், போற்றி! தீயிடை மூன்றாய்த் திகழ்ந்தாய், போற்றி! வளியிடை இரண்டாய் மகிழ்ந்தாய், போற்றி! வெளியிடை ஒன்றாய் விளைந்தாய், போற்றி!" #திருவிளையாடற்புராணம் #பரஞ்சோதிமுனிவர் #மதுரைக்காண்டம் #திருமணப்படலம் #அறுசீரடிஆசிரியவிருத்தம் #🙏கோவில் #🙏🏼சிவ பெருமான் பாடல்கள் #திருவிளையாடற்புராணம் #பரஞ்சோதி முனிவர்
🙏கோவில் - எந்நாட்டவரீக்குமி தொன்னாடுடைர திருவிளையாடற் சிவனே இறைவா போற்றிற போற்றிற புராணம் சொற்பதம் : மலர் மேல் ஈரம் பாத நாள் புலர வெண் பட்டான் நீவிச் சீத மென் பனி நீராட்டி  பூசித்  சேறு LOITGঠT L08 தாது அவிழ் புது மந்தாரப் பொன் மலர் சாத்திச் சென்னி மீது இரு கரங்கள்  கூப்பி வேறு நின்று இதனைச் சொன்னாள். @IUIuLILcr 0 அன்று அலர்ந்த தாமரை மலர் போன்ற திருவடிகளில் புலருமாறு வெள்ளிய பட்டாடையால் துடைத்து 96IT6TT ஈரம் குளிர்ந்த மெல்லிய பனி நீரால் திருமஞ்சனம் செய்து மிருக  மதத்தோடு கலந்த சந்தனக் குழம்பை அப்பி, மகரந்தத்தோடு விரிந்த புதிய மந்தாரத்தின் பொன்னிறம் வாய்ந்த மலர்களைச் சூட்டி ஒரு சிறை மேல் நின்று முடியின் ஒதுங்கி இரண்டு கைகளையும் குவித்து இதனைக் கூறுகின்றாள் . எந்நாட்டவரீக்குமி தொன்னாடுடைர திருவிளையாடற் சிவனே இறைவா போற்றிற போற்றிற புராணம் சொற்பதம் : மலர் மேல் ஈரம் பாத நாள் புலர வெண் பட்டான் நீவிச் சீத மென் பனி நீராட்டி  பூசித்  சேறு LOITGঠT L08 தாது அவிழ் புது மந்தாரப் பொன் மலர் சாத்திச் சென்னி மீது இரு கரங்கள்  கூப்பி வேறு நின்று இதனைச் சொன்னாள். @IUIuLILcr 0 அன்று அலர்ந்த தாமரை மலர் போன்ற திருவடிகளில் புலருமாறு வெள்ளிய பட்டாடையால் துடைத்து 96IT6TT ஈரம் குளிர்ந்த மெல்லிய பனி நீரால் திருமஞ்சனம் செய்து மிருக  மதத்தோடு கலந்த சந்தனக் குழம்பை அப்பி, மகரந்தத்தோடு விரிந்த புதிய மந்தாரத்தின் பொன்னிறம் வாய்ந்த மலர்களைச் சூட்டி ஒரு சிறை மேல் நின்று முடியின் ஒதுங்கி இரண்டு கைகளையும் குவித்து இதனைக் கூறுகின்றாள் . - ShareChat