கேசவராமாநுஜதாசன்
1K views • 2 days ago
சாதகன் வேள்வியை காத்த ராகவா!🙇🏻♂️🙏🏻
சமுத்திர நிறமாய் பூத்த ராகவா!🙇🏻♂️🙏🏻அலங்காரத்தில் அருள்மிகு *ஶ்ரீதிருவேங்கடமுடையான்*
ஸ்ரீ மதே சடகோபாய நம
ஸ்ரீ மதே ராமாநுஜாய நம.
ஸ்ரீ மத் லோக குரவே நம
ஸ்ரீ மத் வரவர முநயே நம
ஸ்ரீ கனகவல்லி தாயார் சமேத வைத்திய வீரராகவ ஸ்வாமி தேவஸ்தானம்
13/7/'2
திங்கட்கிழமை
ஆனி-29
திருவாதிரை
சதுர்த்தசி
[: ஸ்ரீ அஹோபில மடம் ஆதீன பரம்பரை மிராசைச் சேர்ந்த
ஸ்ரீ வீரராகவ ஸ்வாமி தேவஸ்தானம்.
திருவள்ளுர். விஸ்வாவஸு வருட ஆனி
சேவை காலை ஐந்து மணி யிலிருந்து மதியம் பனிரெண்டூமணிவரை👏
திரு வள்ளுர் ஸ்ரீ வீரராகவர் சன்னதி நித்யபடி தரிசனம் விவரம் 😬
6:00மணி- விஸ்வரூபம்
6:30-7:30மணி-சேவார்த்தி தரிசனம்
7:30-9:00மணி-திரு வாராதனம் சாற்றுமுறை
9:00-12:00மணி -சேவார்த்தி தரிசனம் மாலை
4 .00 மணி யிலிருந்து 6.30 மணி வரையும் தரிசனம்
:6.30 PM to 7.15 pm வரை திரு மாலை சுற்று பூ ஜை திரு மால்வடை சாற்றுமுறை பின் தரிசனம் இரவு 8 மணி வரை
8::30-8:45மணி- திரு வாராதனம்
9.00 pm மன்சசேவை சயனம் 🙏🙏🙏
-மகிழ்மாறன் பொன்னடி குழாம்
[: மூன்று நாட்கள் மூலவர் முத் தங்கி சேவை ஸ்ரீ தாயார் முத் தங்கி சேவை மூன்று நாட்கள்🙏🙏
1) 14/04/2026 ஆனி அமாவாசை முத் தங்கி சேவை மூல வர்
2) 15/07/2026 புதன்கிழமை இரண்டாம் நாள் தெப்பம் மாலை 5.30 மணி திரு ம்புக்கால்
[
உற்சவர் கண்ணாடி அறையில் காலை 5 மணியிலிருந்து பகல் 12 வரை முத் தங்கி சேவை மதியம் 3 மணிக்கு கண்ணாடி அறையில் திரு மஞ்சனம்🙏
[
ஸ்ரீ பெருமாள் முத் தங்கி சேவை உற்சவர் பகல 12 மணிவரை மதியம் 3 மணிக்கு திரு மஞ்சனம் மாலை 5 30மணிக்கு பெரிய வீதி புறப்பாடு தெப்பம் முதல் நாள் 6.15 மணி முதல் இரவு 8 மணி வரையும் பின்னர் வீதி வலம் வந்து சன்னதி அடைதல்🙏🙏
[
: திரு வள்ளூர் ஸ்ரீ வீர ராகவர் ஆடி மாதம் உற்சவம் விவரங்கள் 2026🙏🙏🙏
[
இரவு 8 மணிக்கு மேல்🙏
[7/9, 21:49] ஸ்வாமி முரளி தரன் திருவள்ளூர்: மூன்று நாட்கள் மூலவர் முத் தங்கி சேவை ஸ்ரீ தாயார் முத் தங்கி சேவை மூன்று நாட்கள்🙏🙏
[
1) 14/04/2026 ஆனி அமாவாசை முத்
மாலை 5.30 மணிக்கு மேல் தெப்பம் புறப்பாடு திரு ம்பு கால் இரவு 8.30மணி🙏🙏🙏
[
: உற்சவர் கண்ணாடி அறையில் காலை 5 மணியிலிருந்து பகல் 12 வரை முத் தங்கி சேவை மதியம் 3 மணிக்கு கண்ணாடி அறையில் திரு மஞ்சனம்🙏
[
ஸ்ரீ பெருமாள் முத் தங்கி சேவை உற்சவர் பகல 12 மணிவரை மதியம் 3 மணிக்கு திரு மஞ்சனம் மாலை 5 30மணிக்கு பெரிய வீதி புறப்பாடு தெப்பம் முதல் நாள் 6.15 மணி முதல் இரவு 8 மணி வரையும் பின்னர் வீதி வலம் வந்து சன்னதி அடைதல்🙏🙏
[
: 3) வியாழக்கிழமை 16/07/2026 மூன்றாம் நாள் தெப்பம் மதியம் 3.30 க்கு நீராழி மண்டபம் ஸ்ரீ பெருமாள் எழுந்தருளி திரு மஞ்சனம் நீராழி மண்டபத்தில் கண்டருளி ஸ்ரீ சாலி கோத்ரமகரிஷி ஆராதனை நடைபெற்று பின்னர் தீர்தபிரசாதம் கோஷ்டி வினியோகம் முடிந்தது தெப்பம் கண்டருளி வீதி புறப்பாடு ஆன பின்னர் சன்னதி சேருதல் இன்று இரவு 8 மணியளவில் மூலவர் முத் தங்கி சேவை நடைபெறும்🙏🙏🙏🙏🙏
[7
: இரவு 8 மணிக்கு மேல்🙏
[7/9, 21:49] ஸ்வாமி முரளி தரன் திருவள்ளூர்: 2) 15/07/2026 புதன்கிழமை இரண்டாம் நாள் தெப்பம் மாலை 5.30 மணி திரு ம்புக்கால்
[
: 2) 21/07/2026 செவ்வாய் கிழமை ஆடி சித்திரை நட்சத்திரம் ஜேஷ்டாபிசேகம் உற்சவம் உற்சவ ருக்கு நடை பெறுவதால் மூலவரசேவை மதியம் 12 மணி வரை மாலை இரவு சேவை கிடையாது🙏
[
1) 17/07/2026 வெள்ளி க்கிழமை ஆடி மாதம் முதல் தேதி ஸ்ரீ பெருமாள் திரு மஞ்சனம் காலை 9மணி தாயார் திரு மஞ்சனம் 3 மணி ஸ்ரீ பெருமாள் மாடவீதீ புறப்பாடு மாலை 5. 30 மணி ஸ்ரீ தாயார் ஸ்ரீ பெருமாள் உள் பிரகார இரட்டைப் புறப்பாடு மாலை 6 லிருந்து 7இரவு வரை பின்னர் கோஷ்டி திரு ம்பு கால் அவரவர் ஸன்னதி அடைதல்🙏🙏🙏
[
: ஆடி மாதம் முக்கிய உற்சவம் விவரங்கள்🙏
[
: ஸ்ரீ பெருமாள் தாயார் ஜேஷ்டாபிசேகம் பின்னர் பஞ்ச பர்வ வெள்ளி க்கிழமை ஊஞ்சல் உற்சவம் ஆவணி மாதம் பருவ ம் பவித்ர உற்சவம் வரை திரு மஞ்சனம் புறப்பாடு கிடையாது👍🙏
: 3) 24/07/2026 வெள்ளி க்கிழமை ( புறப்பாடு கிடையாது) ஜேஷ்டாபிசேகம் தாயார் தீர்த்ம் 6மணிக்கு மேல்🙏🙏🙏
: ஜேஷ்டாபிசேகம் தேர்தல் மாலை 6.30 மணி 🙏👍👏🏻
: ஆடிப்பூரம் உற்சவம் 5/8/2026 to 14/8/2026 வெள்ளி க்கிழமை வரை முதல் 9 நாட்கள் ஸ்ரீ ஆண்டாள் நாச்சியார் மாலை 5.15 மணிக்கு மாடவீதீ புறப்பாடு கண்டருளி 6.30 மணிக்கு ஊஞ்சல் சேவை யில் 7 மணியளவில் கோஷ்டி சேவை வினியோகம்🙏
ஆடி பருவ ம் ஸ்ரீ கஜேந்திர மோட்சம் ஆடி கருடன் 5.30 லிருந்து இரவு 7 15 மணிவரை🙏🙏🙏
[
: ஆடி உத்தராடம் ஸ்ரீ ஆளவந்தார் சாற்றுமறை ஸ்ரீ பெருமாள் ஸ்ரீ ஆளவந்தார் சாற்றுமறை புறப்பாடு மாலை 5.30 லிருந்து 7 மணிக்கு தீர்த்தம் கோஷ்டி வினியோகம்🙏🙏
: விசேட உற்சவம் புறப்பாடு மட்டுமே உண்டு🙏🙏
: ஆவணி மாதம் உற்சவம் தொடரும்.............. 😀😀👏🏻
[7/9, 21:49] ஸ்வாமி முரளி தரன் திருவள்ளூர்: 14/08/2026 வெள்ளி க்கிழமை திரு ஆடிப்பூரம் உற்சவம் ஸ்ரீ ஆண்டாள் பெருமாள் இரவு 6 மணிக்கு மேல் பெரிய மாடவீதீ இரட்டை புறப்பாடு இரவு 7 மணிக்கு மேல் இருவரும் சேர்ந்து சேர்த்து ஊஞ்சல் உற்ச்சவம் கண்டருளி சாற்றுமறை தீர்த்தம் கண்டருளி சுமார் இரவு 10 மணி கோஷ்டி வினியோகம் இரவு 11மணியளவில் ஸ்ரீ பெருமாள் ஏகாந்த மாய் ஆண்டாள் ஸன்னதி யிலிருந்து புறப்பாடு ஸ்ரீ பெருமாள் மூலஸ்தானம் சேர்தல் வெகு பிரசித்தம்🙏🙏🙏
:
1) பஞ்ச பர்வ உற்சவம் மாத பிறப்பு அமாவாசை பவுர்ணமி சித்திரை நட்சத்திரம் திரு வோணம் வெள்ளி க்கிழமை களில் ஸ்ரீ ஊஞ்சல் உற்ச்சவம் இரண்டு ஏகாதசி முதலிய பஞ்ச பர்வ காலங்களில் காலை 9 மணிக்கு பெருமாள் திரு மஞ்சனம் புறப்பாடு மாலை 5மணி சின்ன வீதி புறப்பாடு முடிந்து மாலை 7 . 30 மணிக்கு சாற்றுமறை தீர்த்தம் கோஷ்டி வினியோகம் 7மணி யிலிருந்து 7 30 வரை பஞ்ச பர்வ த்தில் ஸ்ரீ பெருமாள் நித்திய படி திரு வாபரணங்களுடன் சேவை வெள்ளி க்கிழமை களில் தாயார் ஊஞ்சல் 5 15 மணி நித்திய படி சாற்றுமறை சுமார் 6' 30 வரை
) அதிகபடி உற்சவம் வரின் அதாவது ஆழ்வார் ஆச்சார்யா ர்கள் திரு நட்சத்திரம் வரின் ஆழ்வார் திருமஞ்சனம் காலை 7 மணி ஸ்ரீ பெருமாள் திரு மஞ்சனம் காலை 9 மணி புறப்பாடு மாலை 5'15 மணி அதிக படி விசேட கீரடம் திரு. வாபரணங்களுடன் ஆழ்வார் அல்லது ஆச்சார்யா ர் களுடன் ( அவரவர் வருட திரு நட்சத்திரம் காலத்தில் ஸ்ரீ பெருமாள் பெரிய திரு வீதி புறப்பாடு கண்டருளி இரவு 8 மணிக்கு ள் சாற்றுமறை பின்னர் நடை சுத்தப்படுத்தும்👍
வெள்ளி க்கிழமை களில் பர்வம் வந்தால் தாயார் உடன் பெருமாள் இரட்டை புறப்பாடு நடைபெறும் 🙏🙏
:
ஸ்ரீ மதே ராமானுஜாய நம
திரு வள்ளூர் ஸ்ரீ வீரராகவப்பெருமாள் ஆனி மாதம் உற்சவம் விவரம்🙏
[6/7, 20:39] ஸ்வாமி முரளி தரன் திருவள்ளூர்: குறிப்பு ; பஞ்ச பர்வ உற்சவம் காலங்களில் அதாவது அமாவாசை பவுர்ணமி திரு நட்சத்திரம் சித்திரை திருவோண நட்சத்திரம் இரண்டு ஏகாதசி கள் மற்றும் ஸ்ரீ தாயார் பிரதி வெள்ளி க்கிழமை உற்சவம் களிலும் ஸ்ரீ பெருமாள் தாயார் திரு மஞ்சனம் காலை 9 மணிக்கு ம் ஸ்ரீ பெருமாள் மாலை 5 மணிக்கு மேல் நித்திய படி திரு வாபரணங்களுடன் சின்ன மாடலிங் புறப்பாடு அதன்பின் சாற்றுமறை நித்திய படி திருவாராதனமும் கோஷ்டி யும் அதேபோல ஸ்ரீ தாயாருக்கும் ஊஞ்சல் உற்சவம் ஆராதனை கோஷ்டிகள் உள் புறப்பாடு உற்சவம் மாலை 5மணி இருந்து இரவு 7மணிக்குள் நடைபெறும் எனவும் அறிக🙏🙏
விசேட உற்சவம் காலங்களில் காலை திரு மஞ்சனம் மற்றும் அதிக படி திரு வாபரணங்களுடன் மாலை 5 30 க்கு ஸ்ரீ பெருமாள் அந்தந்த ஆழ்வார் ஆச்சார்யர்களுடன் பெரிய வீதி புறப்பாடு உற்சவம் கண்டு அருளி பின்னர் சாற்றுமறை தீர்த்தம் கோஷ்டி நடைபெறும்🙏🙏
: ஆனி மாதம் விசேட உற்சவம் ஆனி அமாவாசை யிலிருந்து மூன்று நாட்கள் மூலவர் முத் தங்கி சேவையும் உற்சவர் மாலை தெப்பம் 3 நாட்கள் நடைபெறும்
ஆனி அல்லது ஆடி சித்திரை நட்சத்திரம் ஸ்ரீ பெருமாள் ஜேஷ்டாபிசேகமும் அடுத்த வரும் வெள்ளி க்கிழமை ஸ்ரீ தாயார் ஜேஷ்டாபிசேகமும் நடைபெறும் மாலை 6 30 மணிக்கு ஜேஷ்டாபிஷேக தீர்த்தம் வினை யோகம்🙏🙏
:
10) 14/07/2026 செவ்வாய் கிழமை ஆனி அமாவாசை மூலவர் முத்த ங்கி சேவை மூன்று நாட்கள் மூன்று நாட்கள் தெப்பம் மாலை 6 மணி முதல் இரவு 9மணிவரை🙏🙏
11) தெப்பம் இரண்டாம் நாள் புதன்கிழமை மாலை
[
12) 16/07/2026வியாழன் தெப்பம் மூன்றாம் நாள் மாலை 3மணிக்கு தெப்பம் நீராழி மண்டபம் இறங்கி ஸ்ரீ பெருமாள் திரு மஞ்சனம் கண்டருளி ஸ்ரீ சாலிகோத்ரமகரிஷி ஆராதனை பின்னர் சகல ஆபரணங்கள் தரித்து நீராழி மண்டபம் பிரதட்சணம் வந்து தெப்பம் கண்டருளல்🙏🙏🙏
: அன்று இரவு 8 மணி வரை மூலவர் முத் தங்கி சேவை உண்டு🙏🙏🙏🙏🙏
13) 17/07/2026 ஆடி மாதம் பிறப்பு இரட்டை புறப்பாடு மாலை ( ஆடி வெள்ளி) 🙏🙏👍🙏👍🕉️
ஸ்ரீ மதே ராமானுஜாய நம
ஸ்ரீ ராகவம் ஸ்ரீ ராகவம் ஸ்ரீ ராகவம் ஸ்ரீ ராகவம்🙏🛕👍😀💟🙏🙏🙏
: அடியேன் பாகவத பாததூளி இராம முரளிதரர இராமானுஜ தாசன் திரு எவ்வுளூர்🙏🙏🙏🙏🙏🙏
[ குறிப்பாக பஞ்ச பர்வ உற்சவம் இரு ஏகாதசி மாதபிறப்பு சித்திரை நட்சத்திரம் திரு வோணம் நட்சத்திரம் அமாவாசை பவுரணமி தினங்களில் ( விசேட உற்சவம் தவிர மற்ற நாட்களில்) பெருமாள் திரு மஞ்சனம் காலை 9மணிக்கம் மாலை 5 மணிக்கு மாடவீதீ புறப்பாடு தித்யபடி திரு வாபணஙகளுடன் ஆகும் அதேபோல் ஸ்ரீ கனகவல்லி தாயார் பிரதி வெள்ளி க்கிழமை களில் காலை 9 மணிக்கும் தாயார் சன்னதிகளில் நடைபெறும் மாலை 5மணிக்கு ஊஞ்சலில் சேவசாதித்து உள்பிரகாரவலம் வந்து நித்திய படி பூ ஜைகள் சாற்றுமறை உற்ச்சவம் நடைபெறும் இது எல்லா பஞ்ச பர்வ காலங்களில் நடைபெறும்🙏🙏🙏
[
: திரு வள்ளூர் ஸ்ரீ வீராகவர் பெருமாள்சன்னதி உற்சவம் விவரங்கள்🙏🙏🙏
[
:
பிரதி வெள்ளி க்கிழமை காலை 9 மணிக்கு திரு மஞ்சனம் 5.30 மணிக்கு உள் புறப்பாடு ம் ஊஞ்சல் சேவை 🙏🏻👍🏻
ஸ்ரீ பெருமாளுக்கு பஞ்சபர்வ உற்சவங்களில் அதாவது மாதத்தில் இரண்டு ஏகாதசிகள் அமாவாசை பருவம் மாதப்பிறப்பு மற்றும் சித்திரை திருவோணம் ஆகிய நாட்களில் காலை 9மணிக்கும் திரு மஞ்சனம் மாலை 5.15 மணிக்கு திரு மாடவீதீ புறப்பாடு ம் நடைபெறும் என்பதையும் அறியவும்🙏🏻
:
பிரதி வெள்ளி க்கிழமை காலை 9 மணிக்கு திரு மஞ்சனம் 5.30 மணிக்கு உள் புறப்பாடு ம் ஊஞ்சல் சேவை 🙏🏻👍🏻
பெருமாளுக்கு பஞ்சபர்வ உற்சவங்களில் அதாவது மாதத்தில் இரண்டு ஏகாதசிகள் அமாவாசை பருவம் மாதப்பிறப்பு மற்றும் சித்திரை திருவோணம் ஆகிய நாட்களில் காலை 9மணிக்கும் திரு மஞ்சனம் மாலை 5.15 மணிக்கு திரு மாடவீதீ புறப்பாடு ம் நடைபெறும் என்பதையும் அறியவும்🙏🏻
ஸ்ரீ மதே ராமானுஜாய நம
:
திரு வள்ளூர் ஸ்ரீ கனகவல்லி தாயார் ஸ்ரீ வீரராகவர் கார்த்திகை மாத (துலா மாதம்) உற்சவாதிகள் விவரம்🙏🏻
: அடியேன் இராம முரளி தர இராமானுசதாசன்🙏🏻🙏🏻🙏🏻
விசேட உற்சவம்😀😃😄
: மாலை 6 மணிக்கு மேல் திரு ம்புக்கால் பெரிய மாடவீதீ புறப்பாடு கண்டருளி சுமார் 8மணி இரவுக்குள் சன்னதி சேர்வார் 🛕🛕🕉️🕉️😆😆
குறிப்பு : ஜேஷ்டாபிசேகத்திற்கு பின்னர் ஸ்ரீ பெருமாள் திரு மஞ்சனம் புறப்பாடு பவித்ரோட்ச்சம் வரை யில்லை என அறியவும் அதாவது ஆனி சித்திரை நட்சத்திரம் முதல் ஆவணி பவுர்ணமி வரையில் சுமார் 50 நாட்கள் திமஞ்சனம் கிடையாது பஞ்ச பர்வ உற்சவம் புறப்பாடு கிடையாது👏🏻
வருட உற்சவம் மட்டுமே புறப்பாடு உண்டு தாயார் வெள்ளி கிழமை உற்சவம் கிடையாது கீழ்க்கண்ட நாட்களில் மாலயில் புறப்பாடு சாற்று முறைகள் உண்டு.
ஆடி சித்திரை நட்சத்திரம் திரு ப்பாவடை சேவை🙏🏻
[ ஸ்ரீ கனகவல்லி தாயார் வீராகவர் மார்கழி மாதம் உற்சவாதிகள் விவரம்👏🏻👏🏻👏🏻
[
; ஸ்ரீ பெருமாளுக்கு தைல காப்பு சாற்றியதால் வைகுண்ட ஏகாதசி வரையில் மூலவர் திரு முக மண்டலம் தரிசனம் மட்டுமே திருவடி சேவை மட்டும் கிடையாது அதேபோல் உற்சவ ருக்கு திரு மஞ்சனம் வெளி வீதி புறப்பாடு கிடையாது
பகல் பத்து உற்சவம் தினமும் மதியம் சுமார் 2 மணிக்கு சேவா காலம் ஆரம்பித்து சுமார் 5 15 மணிக்கு தீர்த்தம் கோஷ்டி வினியோகம் பின்னர் ஸ்ரீ பெருமாள் 5 30 மணிக்கு உள் புறப்பாடு ஸ்ரீ ஆண்டாள் சன்னதி யில் மாலை மாற்று ம் சேவை நடைபெறும் பின்னர் மூலஸ்தானம் சேர்வார் 10 நாட்கள் இதே நிகழ்ச்சி நடைபெறும் பகல் பத்து உற்ச்சவத்தில் பூரா ஸ்ரீ பெருமாள் விதவிதமான திரு வாபரணங்களுடன் திரு முடியும் சாற்றி கொண்டு சேவை சாதிப்பது மிக மிக ரம்யம்👏🏻👏🏻
ஸ்ரீ மதே ராமானுஜாய நம
பவித்திரவுற்சவங்கள1
குறிப்பு ; ஸ்ரீ வீரராகவர் சன்னதியில் பஞ்ச பர்வ காலங்களில் காலை 9 மணிக்கு திரு மஞ்சனமு ம்
மாலை 5 .15 மணிக்கு சின்ன மாடவீதி புறப்பாடும்நடைபெறும்😄
அதேபோல் பிரதி வெள்ளி க்கிழமை களிலும் ஸ்ரீ தாயார் திரு மஞ்சனம் காலை 9 மணிக்கு மாலை 5.30 மணிக்கு ஊஞ்சல் சேவை உள்புறப்பாடு நடைபெறும் ( விசேஷ உற்சவம்களில் நேரம் மாறுபடும் )😄🙏
திருவள்ளூர்: பஞ்ச பர்வ உற்சவங்களில் ஸ்ரீ பெருமாள் திருமஞ்சனம் காலை 9 மணிக்கும் திரு வீதிபுறப்பாடு மாலை 5 மணியளவிலும் நடைபெறும் 👏
: வெள்ளி க்கழமைகளில் தாயார் திருமஞ்சனம் காலை 9 மணிக்கும் ஊஞ்சல் சேவை உள்புறப்பாடு 5 to 6.15 pm நடைபெறும் 👏👏👏
சாத்துபடியுன் சேவை சாதிப்பார் 👏👏👏
கார்த்திகை யில் கார்த்திகை ஸ்ரீ திரு நடைபெறும் பின் எல்லா சன்னதியில் தீபம் ஏற்றி பின் பெரியவீதி புறப்பாடு பினனர் இரவு தைலக்காப்பு சேவை மறுநாள் காலை முதல் மூலவர் திருவடி சேவை கிடையாது வைகுண்ட ஏகாதசி யிலிருந்து மூலவர் முழு தரிசனம் அது பரியந்தம் ஸ்ரீமூலவர் திரு முகமண்டலசேவை மட்டுமே உண்டு 👏👏👏👏👏👏👏👏👏
: குறிப்பாக பகல் பத்து உற்சவம் 9 நாட்கள் ஸ்ரீ ஆண்டாள் சன்னதி மாலை மாற்றும் உற்சவம் மாலை 5.45 மணிக்கு ஸ்ரீ பெருமாள் ஆண்டாள் சன்னதி யில் மாலை மாற்று ம் வைபவம் நடைபெறும் 👏👏👏
குறிப்பு : ஸ்ரீ பெருமாள் திருமஞ்சனம் கார்த்திகை நீபத்திற்கு பின் வைகுண்ட ஏகாதசி அன்று உற்ச்சவருக்கு மதியம் 2 மணிக்கு விசேஷ திரு மஞ்சனம் நடைபெறும் 👏👏👏
குறிப்பாக ஸ்ரீ பெருமாள் உற்ச்சவர் கபாய் சாற்றிக்கொண்டு அதன் மேல் திரு வாபரணம் அணிந்து சேவை சாதித்தல் மிக மிக ரம்யம் மாசி அமாவாசை அன்று கபாய் களைந்து திரு மேனி யில் உற்சவத்திற்க்கேற்றவகையில் பட்டு அல்லது பஞ்ச கச்சத்தில் திரு வாபாரணங்கள் சாற்றிகொள்வார் 👏
மார்கழி மாத ம் முழுவதும் தனுர் மாத பூஜை யின் போது கபாயில் அன்றைய பாசுரம் எழுதியிருக்கும் திரு முடி குல்லா அணிந்து சேவை வெகு ரம்யம் ( அதாவது யக்யோபவீதமு ம் ஸ்ரீ மகாலஷ்மி தாயார் பதககத்துடனு ம் ஒரு டாலருடனும் ஸ்ரீ பெருமாளை சேவிப்பது வெகு வெகு விசேஷம் 👏👏👏👍👍👍
கைங்கர்யம் :முரளி தரன் ஸ்வாமி முரளி தரன் திருவள்ளூர்: +919500316900
ஸ்ரீ மதே ராமாநுஜாய நம.
இராமாநுஜர் பாகவதாளுக்கு இட்ட கட்டளை
1. ஸ்ரீ பாஷ்யத்தை வாசித்தும் வாசிப்பித்தும் போருவது
2.திவ்ய பிரபந்தங்களை ஓதியும் ஓதிவித்தும் போருவது அதுவும் இயலாதெனில்
3.திவ்யதேசங்களில் அமுதுபடி, சாத்துத்படி முதலானவை நடத்தி போருவது அதுவும் இல்லையாயின்
4.திருநாராயணபுரத்தில் ஒரு குடிசையாவது கட்டிக் கொண்டு இருப்பது
அதுவும் முடியா விடில்
5,த்வயத்தை அர்த்தத்துடன் அனுசந்தித்தல். அதற்கு மாட்டாகில்
6.ஒரு பாகவதன் அபிமானத்தில் ஒதுங்கி இருப்பது
கைங்கர்யம்
பாகவதாள் லஷ்மிநாத் #🙏பெருமாள் #🙏கிருஷ்ணா #🙏ஸ்ரீரங்கம் பெருமாள் #SRI VENKATESHA #கேசவன் ராமாநுஜ தாசன்
22 likes
32 shares