saravanan.
704 views 4 days ago
#theiveega manthiram . உதிக்கின்ற செங்கதிர்* 1 . *என் விழுத்துணை அவளே*. *உதிக்கின்ற செங்கதிர் உச்சித் திலகம், உணர்வுடையோர்* *மதிக்கின்ற மாணிக்கம்* *மாதுளம்போது, மலர்க்கமலை* *துதிக்கின்ற மின்கொடி* *மென்கொடி குங்குமத் தோயம் என்ன* *விதிக்கின்ற மேனி அபிராமி என் விழுத் துணையே* *உதிக்கின்ற சூரியனும், நெற்றியின் உச்சியில் இட்ட திலகமும், நன்மதி உடையோர் மதிக்கின்ற மாணிக்கமும், மாதுளை அரும்பும், மின்னல் கொடியும், நறுமணக் குங்குமமும் போன்று தொன்று தொட்டுப் போற்றப்படுகின்ற திருமேனியை உடைய அபிராமி அன்னையே எனக்கு சிறந்த துணை ஆவாள்*.
10 likes
14 shares

More like this