Babu Babuji
723 views • 11 days ago
ஏதோ கல்வி அமைச்சருக்கு குறி வைத்து அவரை பழி தீர்த்துக் கொண்டார்கள் என நீங்கள் என்னலாம்.......
அப்படி நீங்கள் எண்ணி இருந்தால் அது முற்றிலும் தவறு........
குறி வைக்கப்பட்டிருப்பது இந்திய #பிரதமருக்கு அதன் ஒரு ஆரம்பப் புள்ளி தான் கல்வி அமைச்சர் பிரதான் அவர்கள்...
ஏற்கனவே பலரும் சொல்லி இருக்கிறோம்.......
இந்தியாவில் மிகப்பெரிய போராட்டங்கள் நடக்கலாம் மிகப்பெரிய கலவரம் அதன் மூலம் நடத்தப்படலாம் என.....
🩸இப்படி ஒரு போராட்டம் நடைபெறுவதை முன்கூட்டியே கணிக்கத் தவறிய உளவுதுறை.
🍁போதிய முன்னேற்பாடுகளை செய்ய தவறிய உள்துறை.......
🩸பொய்யான செய்திகளை தடுக்க தவறிய தகவல் மற்றும் செய்தி ஒளிபரப்பு துறை.......
இவர்கள் அனைவரும் மிக்சர் சாப்பிட்டுக் கொண்டிருந்ததால் அதற்கு பிரதமர் மோடி மிகப்பெரிய தலைகுனிவை சந்திக்க வேண்டியாகி விட்டது.....
தற்போதைய சூழ்நிலையை கருத்தில் கொண்டு கல்வி அமைச்சர் தன்னுடைய பதவியை ராஜினாமா செய்திருக்கிறார்..
ஆனால் கண்டிப்பாக மீண்டும் வருவார்... அவர் கல்வியில் என்ன சீர்திருத்தம் செய்ய நினைத்தாரோ அதனை கண்டிப்பாக செய்வார்......
திங்கள் கிழமை பாராளுமன்றத்தில் அனைத்து மசோதாக்களையும் தாக்கல் செய்து சட்டமாக்க வேண்டும்.
எதிர்க்கட்சிகள் முரண்டு பிடித்தால் தூக்கி வெளியில் எறிய வேண்டும்......
எதிர்க்கட்சிகள் என்றால் முரண்டு பிடிக்க தான் செய்வார்கள் அவர்களை எப்படி வழிக்கு கொண்டு வர வேண்டும் என்பதை நாம் தான் அறிந்திருக்க வேண்டும்......
போராட்டம் முடிவுக்கு வந்திருக்கிறது போராட்டக்காரர்கள் மீது எந்தவிதமான நடவடிக்கையும் எடுக்க மாட்டோம் என மதிய அரசு அறிவித்து இருக்கிறது.
ஆனால் கலவரக்காரர்கள் மீது நடவடிக்கை எடுக்க மாட்டோம் என அரசு சொல்லவில்லை கண்டிப்பாக காவல் துறை மீது தாக்குதல் நடத்திய தேச துரோகிகளை கலவரத்தில் ஈடுபட்ட கயவர்களை தேடி தேடி வேட்டையாடுவார்கள்........
இந்திய அரசின் பாதுகாப்புக்கு வைக்கப்பட்ட மிகப்பெரிய சவாலை கண்டிப்பாக வென்றெடுப்பார்கள்.......
மேலும் கண்டிப்பாக மத்திய அமைச்சரவை மாற்றி அமைக்க வேண்டும்......
செயல்படாத அமைச்சர்களுக்கு சாட்டையடி கொடுத்து துரத்த வேண்டும்........
கரப்பான் பூச்சிகள் தேச துரோகிகள் வெற்றி பெற்று விட்டதாக எல்லோரும் வேண்டிக் கொண்டிருக்கிறார்கள் .
ஆனால் இங்கு உண்மையிலேயே வெற்றி பெற்றது.....
#மோடி..........
இந்தப் போராட்டம் தொடர்ந்தால் கண்டிப்பாக மிகப்பெரிய அசம்பாவிதம் நடப்பதற்கு வாய்ப்பு இருக்கிறது.......
காரியம் பெரியதா வீரியம் பெரியதா என்று நினைத்தால் கண்டிப்பாக நாட்டின் அமைதி முக்கியம் மக்களின் பாதுகாப்பு முக்கியம் சட்டம் ஒழுங்கு முக்கியம்........
உலகமே கையெடுத்து வணங்குகின்ற ஒரு தலைவன் இறங்கி வருகிறார் என்றால் அவருக்காக அல்ல நாட்டிற்காகவும் மக்களுக்காகவும்...........
ஆயிரம் நரிகள் ஊளையிட்டாலும் சிங்கத்தின் கர்ஜனையின் முன்பு அவை அனைத்தும் காணாமல் போய்விடும்.........
🩸சிங்கம் பின் வாங்குவது பயந்து அல்ல......
🍁தன்னுடைய இலக்கை (இரையை) சரியாக அடைவதற்கே.....
இதற்கு முன்பு மத்திய அரசுக்கு எதிராக ஊளையிட்ட
🩸கன்ஹையா லால்
🩸உமர் கலீத்.........( திகார்)
போன்ற நரிகள் பல காணாமல் போயிருக்கின்றன.......
எவனோ போட்ட #எலும்பு துண்டுகளுக்காக வாலாட்டிய இவர்களின் முடிவும் எழுதப்பட்டு விட்டது காத்திருங்கள்..........
(உள்ளே கொஞ்சம் மாணவர்கள் இருக்கிறார்கள் என்ற ஒரே காரணத்திற்காக ஒரே காரணத்திற்காக காவல் படைகளின் கைகள் கட்டி வைக்கப்பட்டு இருந்தன). #🇮🇳இந்தியனாக பெருமை கொள்வோம்💪 #I ❤️🔥 Indian Army🦾 #🇮🇳ராணுவம்: நமது தேசத்தின் பெருமை💪 #🙏என் தேசப்பற்று #📑முக்கியமான வாட்ஸ்அப் தகவல்
13 likes
13 shares