Karthikeyan r 💞 Chennai
676 views 2 days ago
அலைவாய் கரையில் அமர்ந்த செந்தூரா!கலைமகள் போற்றும் குகா ஷண்முகா!செம்பொன் மேனியில் சேவலும் மயலுடனும்,எங்கள் துயர் தீர்க்க எழிலாய் வருவாய்! பன்னிரு கண்கள் கருணை மழை பொழிய, பக்தர் குறை தீர்க்கும் பரம குருவே! கந்தா, கடம்பா, கதிர்வேலா - உந்தன் பொற்பாதம் தஞ்சமென வந்தோம் அரோகரா! முருகா சரணம் #ஆன்மிக சிந்தனைகள் ஓம் நமசிவாய🙏🙏🙏🙏 #🙏🙏🙏ஆன்மிக சிந்தனைகள் 🙏🙏🙏
11 shares

More like this