ஏன் திறந்த? யார் கேட்டுத் திறந்த? உன்னால் வைத்துக் கொள்ள முடியாமல் திறந்த... வெள்ளக் காலத்தில் உபரிநீரைத் திறந்து, தமிழக ஆற்றோரப் பகுதிகளை அபாயத்திற்கு உள்ளாக்கியது சாதனையாம். எங்கே மழைக் காலத்தில் திறக்காமலேயே இரு பார்ப்போம்... முடியாது இல்லையா? அப்படியானால் ஹெல்சிங்கி விதிப்படி ஒழுங்காக நீரைப் பங்குபோடு. வெள்ளம் வந்தால் தமிழ்நாட்டுக்கு... வறட்சி வந்தாலும் தமிழ்நாட்டுக்கு என்பது திருட்டுத்தனம். #@அமானுஷ்யம்@( HORROR ) #🙋‍♂ நாம் தமிழர் கட்சி #😅 தமிழ் மீம்ஸ் #தமிழ்நாடு அரசியல் #🚨கற்றது அரசியல் ✌️
25 likes
7 shares

More like this