#🕉️ ஓம் நமசிவாய 🙏 #🙏ஹர ஹர மஹாதேவ்⭐ #🕉️ஆன்மீக சிந்தனைகள்🙏 #🙏ஆன்மீகம் #🙏காலை நல்வாழ்த்துக்கள்🌞 🕉️🛕🚩 Sivaya Namah 🙏🔱⚜️ வலிமையான அசுரர்களும், தேவர்களும் பாற்கடலில் அமுதம் நாடிக் கடைந்தபோது, முதற்கண் தோன்றிய நஞ்சு முழுவதும் உண்ட தெய்வநாயகர், சிவந்த வடிவினர்; கரிய கண்டத்தை உடையவர்; திகழும் மழுப்படையைக் கரத்தில் உடையவர்; வாள் படை உடையவர்; யானையின் தோலை உரித்தவர்; அன்புடன் பழகுவதில் சைவர்; பாசுபதர்கள் வணங்கும் சண்பை நகரார் ஆவர். -- திருஞானசம்பந்தர் அருளிய தேவாரம் - முதல் திருமுறை. தலம் : திருச்சண்பை நகர். பண் - தக்கேசி.
12 likes
12 shares

More like this