ShareChat
click to see wallet page
search
கண்ணீர் அஞ்சலி #கண்ணீர் அஞ்சலி
கண்ணீர் அஞ்சலி - கண்ணீர்அஞ்சலி காரைக்கால் கோட்டுச்சேரி முக்குளம் வீதியில் வசித்து வந்த காலஞ்சென்ற  முவேஅமரேசவர்மா அவர்களின் மனைவியும் கோட்டுச்சேரியில் வசிக்கும்  சரவணகுமாரி நாகராஜன், காலஞ்சென்றபெங்களூரு BEL ல் பணிபுரிந்த  பாரிஜாதன் மற்றும் வழக்கறிஞர் திருமால் வளவன் அவர்களின்தாயாருமாகிய  A சாந்தகுமாரி திருமதி / அவர்கள் இன்று 23.05.2026 சனிக்கிழமை இயற்கை எய்துவிட்டார்கள் என்பதை ஆழ்ந்த வருத்தத்துடன் தெரிவித்துக் கொள்கிறோம் அம்மையாரின் இறுதி ஊர்வலம் 24.05.2026 ஞாயிற்றுக்கிழமை மாலை 05:00 மணியளவில் முக்குளம்  தெருவில் உள்ள அவர்களது இல்லத்தில் இருந்து புறப்பட்டு  காரைக்கால் சேனியர் குளத்துவீதி (லத்தெரு), கன்னடியர்  சுடுகாட்டில் நல்லடக்கம் செய்யப்படும் கண்ணீருடன் குடும்பத்தினர்கள் உறவினர்கள் ஒற் நண்பரகள் கண்ணீர்அஞ்சலி காரைக்கால் கோட்டுச்சேரி முக்குளம் வீதியில் வசித்து வந்த காலஞ்சென்ற  முவேஅமரேசவர்மா அவர்களின் மனைவியும் கோட்டுச்சேரியில் வசிக்கும்  சரவணகுமாரி நாகராஜன், காலஞ்சென்றபெங்களூரு BEL ல் பணிபுரிந்த  பாரிஜாதன் மற்றும் வழக்கறிஞர் திருமால் வளவன் அவர்களின்தாயாருமாகிய  A சாந்தகுமாரி திருமதி / அவர்கள் இன்று 23.05.2026 சனிக்கிழமை இயற்கை எய்துவிட்டார்கள் என்பதை ஆழ்ந்த வருத்தத்துடன் தெரிவித்துக் கொள்கிறோம் அம்மையாரின் இறுதி ஊர்வலம் 24.05.2026 ஞாயிற்றுக்கிழமை மாலை 05:00 மணியளவில் முக்குளம்  தெருவில் உள்ள அவர்களது இல்லத்தில் இருந்து புறப்பட்டு  காரைக்கால் சேனியர் குளத்துவீதி (லத்தெரு), கன்னடியர்  சுடுகாட்டில் நல்லடக்கம் செய்யப்படும் கண்ணீருடன் குடும்பத்தினர்கள் உறவினர்கள் ஒற் நண்பரகள் - ShareChat