ShareChat
click to see wallet page
search
#📺ஜூன் 13 முக்கிய தகவல்🗞️ #🎥இன்றைய முக்கிய தகவல்🗞️ #📑முக்கியமான வாட்ஸ்அப் தகவல் #📺வைரல் தகவல்🤩 உணவு தராததால் பெண் குத்தி கொலை
📺ஜூன் 13 முக்கிய தகவல்🗞️ - JUST NOW 13.06.26 Cholan News Cholan News தராததால் பெண்குத்தி கொலை  உணவு திருவண்ணாமலை மாவட்டம் போளூர் அருகே உள்ள எழுவம்பாடியில் தனக்கு உணவுதர மறுத்த 57 வயது பெண் மணியை மூர்த்தி (31) என்ற கல் உடைக்கும் தொழிலாளி கத்தியால் குத்திக்கொலை செய்துள்ளார் அவருக்கு உணவு வழங்க என்று பெண் மணியின் மகன் கூடாது கண்டித்ததால் மூதாட்டி உணவுதர மறுத்துள்ளார் இதனால் ஆத்திரமடைந்த மூர்த்தி இக்கொடூர செயலில் ஈடுபட்டுவிட்டு தப்பியோடிவிட்டார் இந்நிலையில் தலைமறைவாக உள்ள மூர்த்தியை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர். Share Chat/ Cholan News JUST NOW 13.06.26 Cholan News Cholan News தராததால் பெண்குத்தி கொலை  உணவு திருவண்ணாமலை மாவட்டம் போளூர் அருகே உள்ள எழுவம்பாடியில் தனக்கு உணவுதர மறுத்த 57 வயது பெண் மணியை மூர்த்தி (31) என்ற கல் உடைக்கும் தொழிலாளி கத்தியால் குத்திக்கொலை செய்துள்ளார் அவருக்கு உணவு வழங்க என்று பெண் மணியின் மகன் கூடாது கண்டித்ததால் மூதாட்டி உணவுதர மறுத்துள்ளார் இதனால் ஆத்திரமடைந்த மூர்த்தி இக்கொடூர செயலில் ஈடுபட்டுவிட்டு தப்பியோடிவிட்டார் இந்நிலையில் தலைமறைவாக உள்ள மூர்த்தியை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர். Share Chat/ Cholan News - ShareChat